Browsing Category

நிகழ்வுகள்

மிருகக் காட்சி சாலைகளை மூடுங்கள்!

கர்நாடகாவில் உள்ள கித்துார் ராணி சென்னம்மா மிருகக் காட்சி சாலை பிரபலமானது. இங்கு 38 மான்கள் இருந்தன. இவற்றில் 28 மான்கள் திடீரென மரணமடைந்தன. உலகில் உள்ள மிருகக் காட்சி சாலைகள் அனைத்தையும் மூட வேண்டும் என்ற எண்ணத்தை இச்செய்தி இன்னும்…

பார் போற்றும் சாதனைக்குப் பாராட்டுகள்….!

பிரான்ஸ் அரசு, கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களைக் கவுரவிக்கும் விதமாக செவாலியர் (Chevalier dans l'Ordre des ArtsetdesLettres) விருதை 1957-ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு மறைந்த…

வனப்பேச்சி: இயற்கையின் குரலாக ஒலித்த பிரளயனின் படைப்பு!

பக்கம் பக்கமாக பேசுவது எழுதுவதைவிட நடிப்பில் ஒரு சில நிமிடங்களில் கடத்தி விட முடியும் என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது - வனப்பேச்சி எனும் ஒரு சிறப்பான மேடை நாடகத்தின் மூலம்! பள்ளி மாணவர்கள் ஒரு வன விலங்கு சரணாலயதிற்கு, அழிந்து…

மத்தூர் மக்களின் தமிழுணர்வுக்குத் தலைவணங்குகிறேன்!

நூல் வெளியீட்டு விழாவுக்கு மத்தூர் மக்கள்தான் சிறப்பு விருந்தினர்கள். ஒவ்வொருவராகப் பேசினார்கள். ஊரே நல்ல தமிழ் பேசுகிறது. - சுந்தர புத்தன்.

இலங்கையில் நடைபெற்ற நைலினி சர்வதேச மாநாடு!

நூற்றுப் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணைந்து சர்வதேச மாநாட்டை வெற்றிகரமாக இலங்கையில் நடத்தியுள்ளனர். "இதில் ஐக்கிய நாட்டு சபையுடன்" நெருங்கிய தொடர்பில் இருக்ககூடிய தலைவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.…

காமராஜர் கண்டெடுத்த தலைவர் என்.எஸ்.வி சித்தன்!

ஒரு தலைவர் உயரத்தை அடைய வேண்டுமெனில், அவர் எப்போதும் மக்களின் உயர்வுக்கு உழைக்க வேண்டும். அப்படித் தன் பொதுவாழ்வை மக்கள் நலப்பணிகளுக்காகவே அர்ப்பணித்தவர் என்.எஸ்.வி.சித்தன்

சுயமரியாதை இயக்கம் – 100 : நேரடிப் பதிவு!

சுயமரியாதை இயக்கத்தின் சாதனைகளையும் அதன் அடிப்படையில் வந்த திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளையும் விளக்கினார். ஆசிரியர் அய்யாவின் அயராத தொண்டை வெகுவாக பாராட்டிப் பேசினார்.‌

தங்கம் விலை உயர்வை எப்படிக் கட்டுப்படுத்துவது?

தொலைக்காட்சி வழியே: தினமும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தக் குறிப்பை எழுதும் இன்று (27.09.2025) ஒரு பவுன் தங்கத்தின் விலை 85 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. தொடர்ந்து தங்கம் விலை அதிக வேகத்தில் உயர்ந்து வருவதைப்…

விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றிய விஞ்ஞானி!

ஆரபத்தில் மூன்று ஆண்டுகளில், இயற்கை விவசாயத்தில் நல்ல மகசூல் பெறுவது சிரமமாக இருந்தது. ஏனெனில் செயற்கை உரங்களை நம்பாமல் மண் புத்துயிர் பெறுவதற்கு காலம் தேவைப்பட்டது.

தயவு செய்து அலட்சியம் வேண்டாம்!

ரோபோ சங்கர் உயிரிழந்ததற்கு முக்கிய காரணம் கல்லீரல் பிரச்சனைதான். இந்தக் கல்லீரல் பிரச்சனைகள் 4 வகையாக பிரிக்கப்படுகின்றன. இந்தப் பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகும்.