மறைந்தும் மறையாதவர்…!

செய்தி:

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இதன் மூலம் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.

கோவிந்த் கமெண்ட்:

தன்னுயிர் மறைந்தாலும் சக மனிதர்களின் உடல்களில் வாழ்கிறார் இளைஞர் நிதீஷ் குமார்.

 
 
You might also like