Browsing Category
தினம் ஒரு செய்தி
தமிழர்களின் தற்காப்புக் கலைகளுக்கு உயிரூட்டிய எம்ஜிஆர்!
சிலம்ப வரிசைகள், அடிமுறைகளை தமிழ்த் திரைப்படங்களில் அறிமுகப்படுத்தி, சிலம்பக் கலையை இன்றும் தமிழர்களின் நெஞ்சங்களில் அழியாமல் இருக்கச் செய்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.தான்.
அரசு சாரா அமைப்புகளின் முக்கியத்துவம்!
பிப்ரவரி 27 – உலக அரசு சாரா அமைப்புகள் தினம்
உலகளவில் நிகழ்ந்த பல முக்கியமான மாற்றங்களின் பின்னால் அரசு சாரா அமைப்புகளின் பங்களிப்பு பெருமளவில் இருந்து வருகிறது.
அரசு, தனியார் துறைகளுக்கு அடுத்தபடியாக ஒரு நாட்டின் வளர்ச்சியில் இவை…
எங்கும் எல்லாருக்குமான சமத்துவம்!
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட நிலையில் இருப்பவர்களைப் பிறருக்குச் சமமான இடம் நோக்கி நகர்த்துவதையே நோக்கமாகக் கொண்டு இவ்வுலகில் பலர் செயலாற்றியிருக்கின்றனர்.
‘விக்கிப்பீடியா’வின் வெற்றிக் கதை!
லட்சியக் கனவுகளைச் சுமந்து, தனக்கான பாதையில் பயணித்து வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், பிறருக்கு வழிகாட்டியாகவும் திகழ்பவர்கள் ஒரு சிலரே. அப்படிப்பட்ட வெற்றியாளர் தான் 'விக்கிப்பீடியா' நிறுவனர் ஜிம்மி வேல்ஸ்.
வாசிப்பை மறக்கும் இந்தியர்கள்!?
காப்பியங்கள், நீதி நூல்கள், புராணக் கதைகள் என்று எழுத்துடனும் இலக்கியத்துடனும் கலந்த வாழ்க்கை இந்தியர்களுடையது.
வடக்கே ராமாயணம், மகாபாரதம் என்று ஆரம்பித்து தெற்கே திருக்குறள், கம்பராமாயணம் வரை இந்தியர்களின் வாழ்வு இலக்கியத்தால் நிறைந்தது.…
தாய்மொழியைப் போற்றி புவிப்பந்தம் காப்போம்!
மண் வளம் தொடங்கி வானிலை, சூழலியல் சார்ந்த பல விஷயங்களை அந்தந்த வட்டாரத்திற்கேற்பப் பதிவு செய்வதில் மொழிகளின் பங்கு அளப்பரியது.
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்!
மனிதராக இருப்பதன் பதற்றங்களைத் தீர்ப்பதற்கான ஒரு முயற்சியாக நாம் காதலைக் கருதுகிறோம் என்றார் சார்த்தர். மனிதர்கள் ஒரு காலத்தில் இரட்டை உடலாக இருந்தனர்.
காதலர் தினக் கொண்டாட்டங்களுக்குத் தடை ஏன்?
அன்பை வெளிப்படுத்தவும், உறவுகளைக் கொண்டாடவும் ஒதுக்கப்பட்ட ஒரு அழகான நாள் காதலர் தினம். காதலர் தினத்தின் சிறப்பம்சங்கள் பற்றிய கட்டுரை.
சிறைக்குள் முளைக்கும் சிறகுகள்!
குற்றங்கள் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதையும் மனதிலே வைத்து, அதிகமாகக் குற்றங்கள் நடப்பதாக அறியப்பட்ட கண்ணகி நகரில் இருக்கிற மாணவர்களைத் தேர்ந்தெடுத்து
விதியே விதியே என்செய்வாய் என் தமிழ்ச் சாதியை?
சூப்பர்மேன், ஹல்க், அயர்மேன், தோர், ஸ்பைடர் மேன், X மேன் உலவுகிற தேசத்தில் அவர்கள் என்ன சாதியாக இருப்பார்கள்? என யோசிப்பதுதான் இந்திய மனநிலை.