Browsing Category

தினம் ஒரு செய்தி

அண்ணாவின் தம்பிகள் என்பதில் அவ்வளவு மகிழ்ச்சி!

தம்மோடு நெருங்கிப் பழகும் தம்பிமார்களையெல்லாம் ஆளாக்கிவிடும் பாங்கு அண்ணா அவர்களிடத்தில் மிகச் சிறப்பாகவும், செம்மையாகவும் அமைந்திருந்தது.

பிரிஷா – அறியப்படாத அதிசயப் பெண்!

ஐம்புலன்களைக் கொண்டவன் மனிதன் என்ற போதிலும், நுண்ணறிவின் துணை கொண்டு உருவத்தில் புலப்படாத புலன் மூலம் உலகை காண்பவர்களும் உண்டு. அத்தகைய ஒருவர் தான் திருநெல்வேலியைச் சேர்ந்த பிரிஷா. அதிசயப் பெண் என்று வர்ணிக்கப்படும் இவர், தனது உடம்பில்…

இந்தியாவில் குடைகள் அறிமுகமானது இப்படித்தான்!

ஆரம்ப கட்டத்தில் பெண்கள் மட்டுமே குடைகளைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். தேவைப்படும்போது திறந்து, தேவை முடிந்ததும் மூடக்கூடிய குடைகளை சீனர்கள் கிமு 600-ல் கண்டுபிடித்தனர்.

துருதுருப்பு தருமா துரியன்?

கொய்யா, பலா, மாம்பழம் போன்றவற்றைச் சுவைத்துச் சாப்பிட்ட இடமென்பதை அங்கிருக்கும் வாசனையைக் கொண்டே அறிந்துவிட முடியும். ‘ரூமை திறந்து வச்சாலும் வாசம் போகலையே’ என்று அங்கலாய்ப்பவர்களும் உண்டு. அந்தளவுக்கு அவற்றின் மணம் நெடுநேரம் காற்றில்…

வன்னி மரங்களை உயிர்போல் காக்கும் ராஜஸ்தான்!

இந்தியாவில் இதுவரை இல்லாத வரலாறாக மரங்களை வெட்டும் அரசை எதிர்த்து, ஒரு மாநில மக்கள் முழுவதும் ஒன்றாக திரண்டு போர்க்கோலம் பூண்டிருக்கிறார்கள்.

இந்தியாவுக்குள் தனி நாடாளுமன்றம், தனி தேர்தல்!

இந்த மலானா கிராமம் கடல் மட்டத்திலிருந்து சுமார் சுமார் 9000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கே சுமார் 350 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை இரண்டாயிரத்துக்கும் குறைவுதான்.

ஆள்வோர் யாராயினும் நாட்டைத் தாய்போல் காத்திடுக!

அருளும், அன்பும் இல்லாமல், தீமைகள் செய்து, நரகத்தைத் தனது இடமாகக் கொண்டு வாழும் தீயவரோடு சேராமல், உன் நாட்டை, குழந்தையை வளர்ப்பவர்கள் அக்குழந்தையைப் பாதுகாப்பது போல் பாதுகாப்பாயாக.

புற்றுநோயற்ற உலகை உருவாக்குவோம்!

மன அழுத்தத்தை குறைத்தல், நஞ்சில்லா உணவை உட்கொள்ளுதல், உடற்பயிற்சியை மேற்கொள்ளுதல், மகிழ்ச்சியான சூழலை உண்டாக்குதல், இயற்கையோடு இணைந்து வாழ்தல் உள்ளிட்ட வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் புற்றுநோய் அற்ற உலகை உருவாக்க முடியும் என்ற…