Browsing Category

தினம் ஒரு செய்தி

தமிழ் மொழிபெயர்ப்பு & கருவிகள் அறிமுகம்!

மனித மொழிபெயர்ப்பே உணர்வுகளையும் சமூகத்தையும் பண்பாட்டையும் உள்வாங்கிய ஒன்றாக அமையும். மொழிபெயர்ப்பு வரலாறு இன்று நேற்று தொடங்கியதல்ல.

சைகை மொழி என்பது அனைவருக்குமானது!

செப்டம்பர் 23 – சர்வதேச சைகை மொழிகள் தினம் ஒவ்வொரு மனிதரும் மற்றவரிடத்தில் தனது எண்ணத்தை, சொல்ல விரும்புகிற தகவலைப் பகிர நினைத்தபோது உலகின் முதல் மொழியின் அடிப்படை தொடங்கியிருக்கும். அது வெறும் ஓலமாகவோ, ஒற்றை எழுத்தாகவோ கூட…

‘அமைதியோ அமைதி’ என்பது நனவாகுமா?

செப்டம்பர் 21 - உலக அமைதி தினம் அலைஅலையாக வட்டங்கள் பரவாத ஒரு நீர்நிலையைப் பார்ப்பது அரிது. காலத்தோடு நாமும் உறைந்துவிட்ட பிரமையை ஏற்படுத்துவது. அந்தச் சூழலில் நம் மனம் உணரும் அமைதி எத்தகையதென்று அளவிட முடியாது. ஒரு தனிமனிதரின் வாழ்வு…

செயற்கை நுண்ணறிவில் மின்னும் பேரறிவு!

பெரியாரின் பிறந்தநாளில் பெரியாரின் நினைவிடத்திற்கு வந்திருந்த தோழர்கள் கண்காட்சியை கண்டு பயன் பெறும் வகையில் திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் பிரின்ஸ் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை முன்னின்று செய்து கருத்தோவியங்களை அழகாக…

நீர்ப் பாதுகாப்பு: மாற்றங்களைத் துரிதப்படுத்துவோம்!

நீர்ப் பற்றாக்குறை, மாசுபாடுகளால் மனிதர்களுக்கு நெருக்கடிகளும் உருவாகியுள்ள சூழலில் உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் மிக அவசியமாகிறது.

மூச்சு முட்ட வைக்கும் மூங்கில் பங்களிப்பு!

செப்டம்பர் 18 – உலக மூங்கில் தினம் நமது தினசரி வாழ்வோடு சில விஷயங்கள் பின்னிப் பிணைந்திருக்கும். அவற்றின் பங்களிப்பை அறியாமலேயே, அவை குறித்த புரிதல் இல்லாமலேயே நமது இருப்பு அமைந்திருக்கும். திடீரென்று ஒருநாள் அது தெரியவரும்போது,…

மாற்றான் தோட்டத்து முள்ளும் குத்தும்!

மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கிறதோ இல்லையோ, மாற்றான் தோட்டத்து முள்ளும் குத்தும். நம் தோட்டத்து முள்ளும் குத்தும் என்பதை உணர வேண்டும்.

வெற்றியைப் பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்ப்போம்!

'பதறிய காரியம் சிதறிப்போகும்' என்பார்கள். எந்தக் காரியத்திலும் ஈடுபடும்போது மனதில் பயம், பதற்றம் என்ற ஒன்று இருந்தால், அங்கு வெற்றி என்பது எட்டாக்கனி. ‘உயரதிகாரி சொல்லிவிட்டாரே... வேலையைச் செய்து முடிக்க வேண்டிய நேரம் முடியப்போகிறதே...’…

வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது!

இன்னிக்கு? நான் உயிரோடு இருக்கேனா இவ்வளவுக்கு பிறகும்னு நானே என்னை பார்த்து அதிசயிக்கும் காலம். நான் இவ்வளவு வலிமையானவளானு என்னைக் கிள்ளி பாத்துகிட்ட காலம்.