Browsing Category

தினம் ஒரு செய்தி

துயரங்கள் எல்லாமே கரையக் கூடியவை!

இளைய தலைமுறையினர் என்றில்லை, நடுத்தர வயதுக்காரர்கள் முதல் முதியோர் வரை பல்வேறு வயதினரும் தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொண்டதைக் கேள்விப்படும்போது சொல்லமுடியாத துக்கம் தலை முதல் கால் வரை படர்கிறது.

எல்லோருக்கும் எழுத்தறிவு; அதுவே நம் இலக்கு!

குழந்தைப் பருவம் தொடங்கி ஒவ்வொருவரும் தம் அனுபவத்தால் பெற்ற முதன்மையான அறிவு பட்டறிவு. பிறர் வாய்மொழி கருத்தாடல்களால் பெற்ற இரண்டாம் நிலை அறிவு கேட்டறிவு. பின்னர் கல்விக்கூடங்களில் பெற்ற அறிவு கற்றறிவு. எழுத்தறிவு என்பது தொடக்கத்தில்…

இருளில் இருக்கும் கண்களுக்கு ஒளி தருவோம்!

செப்டம்பர் 8: தேசியக் கண் கொடை நாள் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8-ம் நாளன்று தேசியக் கண் கொடை நாள் (National Eye Donation Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மனிதர்களின் அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாததாக இருப்பது பார்வை.…

அறிவுசார் சொத்துரிமை என்பது என்ன?

தமிழ் எழுத்துச் சூழலில் தொடர்ந்து சூழலியல், இலக்கியம் குறித்து எழுதிவரும் சூழலியல் எழுத்தாளர் பொறிஞர் கோ. லீலா, தன் முகநூல் பக்கத்தில் அறிவுசார் சொத்துரிமை பற்றிய தொடர் எழுதத் தொடங்கியுள்ளார். அதன் முதல் பதிவின் சிறு பகுதி…

இந்தக் கண்ணாடிப் பந்து நமக்கு என்ன சொல்கிறது?

12 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் குறுக்களவுள்ள நமது பூவுலக உருண்டையில் அந்த நீர்ப்பந்து வெறும் 1,400 கிலோ மீட்டர் குறுக்களவுள்ள ஒரு குட்டி கண்ணாடிப் பந்து மாதிரிதான் இருக்கும்.

கவனம் குவிக்கும் திண்டுக்கல் புத்தகத் திருவிழா!

தமிழ்நாடு அரசு பொது நூலக இயக்கமும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் திண்டுக்கல் இலக்கியக் களமும் இணைந்து நடத்தும் 12 ஆவது புத்தகத் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. 

மைலேஜை குறைக்கும் எத்தனால் கலப்புப் பெட்ரோல்?

எத்தனால் பெட்ரோல், பிளாஸ்டிக், ரப்பர் பொருட்களை கரைத்துவிடும் என்கின்றனர் நிபுணர்கள். பழைய பெட்ரோல் டேங்க் எல்லாமே மெட்டல்கள். இதனை இ20 பெட்ரோல் சீக்கிரமாக துருப்பிடிக்கச் செய்கின்றன.

வரலாற்றுக்குள் வடிவமைக்கப்பட்ட கட்டுமானம்!

இத்தாலி நாட்டிலே போல்சோனோ அப்படின்னு ஒரு நகரம். அந்த நகரத்துக்குப் பக்கத்திலே 150 ஆண்டுகளுக்கு முன்னாடி சமதளத்திலே ஒரு மாடி வீடு கட்டப்பட்டது.

யுவன் – தமிழ் சினிமாவின் தனித்துவ இசையமைப்பாளர்!

தனது இசைப் பயணத்தில் அனைத்து விதமான உணர்வுகளுக்கும் ஏற்ற இசையைக் கொடுத்திருப்பதால் இளைஞர்கள் மத்தியில் யுவன்சங்கர் ராஜா மிகப் பிரபலமாக அறியப்படுகிறார். ஆனால், யுவனின் இசைப்பயணம் அவரது 14 வயதிலேயே தொடங்கிவிட்டது. அவர் முதன்முதலாக இசையமைத்த…

வேரிலிருந்து பூப்பதே புரட்சி!

புரட்சி என்பது - எந்த ஒரு பெரிய தலைவரையோ - அல்லது - தனிமனித வழிபாட்டையோ - அடிப்படையாகக் கொண்டு நடைபெறுவதல்ல - அது கொள்கைகளின் அடிப்படையிலேயே நடைபெறும். - ஃபிடல் காஸ்ட்ரோ.