Browsing Category
இலக்கியம்
நம்பிக்கை நல்ல மாற்றங்களை நிச்சயம் தரும்!
கலை நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் என்றான வாழ்வியக்கம் என்பது, பாரதி, புதுமைப்பித்தன், க.நா.சு., சி.சு.செல்லப்பா, தருமு சிவராம் (பிரமிள்) போன்ற நம் லட்சிய முன்னோடிகள் நமக்கு வகுத்துத் தந்திருக்கும் பாதைதான்.
அவர்கள் காலத்தைவிடவும் சூழல்…
எது அதிர்ஷ்டம்?
வாசிப்பின் ருசி:
அதிர்ஷ்டம்னா என்னது?
நடந்து போகும்போது சாவுறதுதான்!
- எழுத்தாளர் தகழி சிவசங்கரப்பிள்ளை எழுதிய தோட்டியின் மகன் நாவலிலிருந்து (தமிழில் எழுத்தாளர் சுந்தர ராமசாமி).
இயற்கை என்பது இயல்பாய் நிகழ்வது!
படித்ததில் ரசித்தது:
என்னால் தான்
என்று மகிழ்ந்துகொள்ள
எதுவும் இல்லை;
அது அதுவாகவே வளர்ந்தது.
அதுவாகவே மலர்ந்தது!
கல்யாண்ஜி
இயல்பான உரையாடலுக்கு இடையே…!
அருமை நிழல்:
சீர்காழி கோவிந்தராஜன், இயக்குநர் சி.வி.ராஜேந்திரன், கண்ணதாசன், ஜெயகாந்தன், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் இணைந்து இயல்பாக பேசிக் கொண்டிருந்தபோது எடுத்த புகைப்படம்.
- நன்றி : தி இந்து
திராவிட மாடல் என்றால் என்ன?
அண்மையில் சென்னையில் மூத்தப் பத்திரிகையாளரும் கலைஞர் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியருமான பா.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
அன்பின் புதிய வெளி!
ஈகோ, பாதுகாப்பின்மை, காதல், காமம் இவை ஒன்றோடொன்று குழம்பியிருக்கிற காலத்தில் நாம் வாழ்கிறோம். இப்போது உண்மையான அன்பை நாம் வலிந்து சுமக்க வேண்டிய அவசியம் இல்லை.
கே.பாலசந்தரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆர்.!
கே.பாலசந்தரின் நாடகங்களைப் பார்த்து ரசித்த எம்.ஜி.ஆர், 1964-ல் சத்யா மூவீஸ் பேனரில் தான் நடித்த 'தெய்வத்தாய்' படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பை கே.பாலசந்தருக்கு வழங்கினார்.
அதுதான் பாலசந்தரின் திரையுலகப் பிரவேசம் நடந்த படம். அதன் பிறகு…
நிகழ்காலத்தை வைத்தே உங்களை எடைபோடுகிறார்கள்!
பிரபஞ்சனும் நானும் ரயிலில் போய்க் கொண்டிருந்தோம். கேரளாவில் திருச்சூரில் நடந்த ஒரு மலையாள இலக்கிய விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தோம். வழி முழுவதும் பிரபஞ்சன் பேசிக்கொண்டு வந்தார்.
அப்போது தான் எழுதப்போகும் ஒரு மாஸ்டர்…
இனிப்பு உடம்பு இப்பொழுது எரிதழலாகிறது!
ரங்கராஜனை அவள் மதமாற்றுகிறாள். முத்தாலிப்பு என்று பேரை மாற்றுகிறாள். ஆனால், இறுதிவரை ரங்கராஜனை அவளால் மனிதனாக மாற்றவே முடியவில்லை.
இளம்வயது மகனுடன் மலேசியா வாசுதேவன்!
நேற்றைய நிழல்:
‘செவ்வந்திப் பூ முடிச்ச’ , ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ எனப் பல பாடல்களைப் பாடி ரசிகர்களை கவர்ந்தவர் மலேசியா வாசுதேவன்.
அதன் பின்னர் ‘கோவில்மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ’ பாடலும். ‘வான் மேகங்களே… வாழ்த்துங்கள் பாடுங்கள்' என்ற…