இயற்கை என்பது இயல்பாய் நிகழ்வது!

படித்ததில் ரசித்தது:

என்னால் தான்
என்று மகிழ்ந்துகொள்ள
எதுவும் இல்லை;
அது அதுவாகவே வளர்ந்தது.
அதுவாகவே மலர்ந்தது!

  • கல்யாண்ஜி
 
 
 
You might also like