Browsing Category

இலக்கியம்

யாமினியின் துயரமும் ஜனனியின் சோகமும் இன்றும் தொடர்கின்றன!

எல்லாம் வல்ல பராசக்தி, மானுட அனுபவத்தை நாடி பூமியில் பிறக்கிறாள். அதுவும் திருமண பந்தத்துக்கு உட்படாத ஓர் உறவின் விளைவாக. இப்படியொரு புனைவை இன்று யாரேனும் இயற்றினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கக்கூடும்! ஆனால், லா.ச.ராமாமிர்தம் அப்படியொரு…

உங்கள் கழுதையைக் கட்டிப் போடுங்கள்!

லல்லாவின் கவிதைகளில் அவரது காலத்தின் கொந்தளிப்பை உணரமுடியும். நடைமுறையில் காணப்படும் பாசாங்குத்தனமான மதிப்புகளை கடுமையாக விமர்சித்தவர் லல்லா. சாதியத்தை உரக்க எதிர்த்தவர்.

வாழ்வை வளமாக்கும் இலக்கியம்!

வாசிப்பின் ருசி: வாழ்க்கையைப் புரிந்துகொள்ள இலக்கியம் தேவையில்லை;ஆனால், வாழ்க்கையை முழுமையாக உணர இலக்கியம் தேவை! எழுத்தாளர் கி.ராஜநாராயணன்

புத்தகக் கொடையாளர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்!

இன்றைக்கு நாம் ‘வேட்பாளர்’ போன்ற நல்ல தமிழ்ச்சொற்களைத் தேர்தல் களத்தில் பயன்படுத்துகிறோம். இவற்றை அறிமுகப்படுத்தி இதழ் வழி பரப்பியவர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன். மேடைகளில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா முதலான தலைவர்கள் ஆற்றிய…

எதிர்ப்புக் குரலை எழுப்பிய கலீலியோ!

நூல் அறிமுகம்: எதையும் கேள்வி கேள் என்றார் சாக்ரடீஸ். அதை நடைமுறையில் வெற்றிகரமாகச் செயல்படுத்தியவர் கலீலியோ கலீலி. சூரியன்தான் பூமியைச் சுற்றுகிறது என்று உலகம் திடமாக நம்பிக்கொண்டிருந்த சமயத்தில் வலுவான எதிர்ப்புக்குரலை எழுப்பினார்…

கனவுகள் கைகூடிய தருணம்!

அருமை நிழல்: நடிகர் பாக்யராஜும் நடிகை பூர்ணிமாவும் திருமணத்துக்கு முன் அதாவது 1984, பிப்ரவரி 4-ல் பூர்ணிமா கடைசியாக பங்கேற்ற, 'உங்க வீட்டு பிள்ளை' படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பில் நடிகர் பிரபு, ஒய்.ஜி.மகேந்திரன், விஜயகுமார், சாருஹாசன்…

வாசிப்பு என்பது வாழ்க்கைக்கு உயிரூட்டும் கலை!

மனித நாகரிகத்தின் தொடக்கப்புள்ளி எதுவென்று ஆராய்ந்தால், மனிதன் தன் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிரத் தொடங்கிய தருணத்திலிருந்தே அது ஆரம்பிக்கிறது. ஆதிகாலம் முதல் இன்றுவரை, ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்து நம் முன்னோர்களின் வாழ்வியல்…

கொற்கை வரலாற்றை அறிய ஒற்றை நூல்போதும்!

13ம் நூற்றாண்டில் எகிப்து நாட்டில் பெரிய நிலஅதிர்வு ஏற்பட்டது. அப்போது நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் காயல்பட்டிணத்தில் குடியேறினார்கள். இப்படியான பல தகவல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

நடிக்க வேண்டாம் என முடிவெடுத்த தருணம்!

ஜனவரி, 2005இல் இனி மேக் அப் போட்டு நடிக்கிறது இல்லனு முடிவு செஞ்சேன். 192 படங்கள், பல தொலைக்காட்சித் தொடர்கள் எல்லாம் நடிச்சாச்சு. இனி வேண்டாம்னு முடிவு எடுத்துட்டேன்.

நண்பர்க்குத் துன்பம் வரும் பொழுது கை விடாதே!

நண்பனுக்குப் பதவியோ செல்வமோ கிடைக்கும் பொழுது அவனுடன் சேர்ந்து திளைத்து மகிழ்வது மட்டும்தான் நட்பா? தோழனுக்கு அல்லது தோழிக்குக் கேடுவந்தால், ‘’உன் கேடு உன்னோடு’’ என்று பாரா முகமாக இருக்கலாமா?