Browsing Category
நூல் அறிமுகம்
தமிழ் – சிங்கள உறவுக்குப் பாலமாகும் ‘கோடிச்சேலை’!
கலைஒளி முத்தையா பிள்ளை அற்றக்கட்டளை வெளியிட்ட கொலுஷா என்கிற மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுதிக்கு சிறந்த நூலுக்கான இலங்கை சாகித்ய மண்டல விருது பெற்றது.
தனிமனித சுதந்திரத்தை உணரவைக்கும் நூல்!
நூல் அறிமுகம் :
எழுத்தாளர் சுந்தர ராமசாமி தமது கட்டுரைகளில் தனிமனித சுதந்திரம், கொள்கைப் பிடிப்பு, எதிலும் சனநாயகத்தன்மை, சுயமரியாதை, நேர்த்தி, ஒழுங்கு, ஒரு மதிப்பீட்டில் உறுதியாக நடப்பது, எதிராளியை வாதத்தால் முற்றுகையிடும் திறமை...…
பெண்களின் வலிகளை உரக்கச் சொல்லும் நூல்!
நூல் அறிமுகம்:
வாய்விட்டுச் சொல்ல சந்தர்ப்பமும் தைரியமும் உண்டாகுமாகில், பெண்கள் என்ன சொல்லுவார்கள் என்பதையும் என்ன செய்வார்கள் என்பதையும் கோதைத் தீவு என்ற கற்பனையின் மூலமாக என் சகோதர ஆண் மகன்களுக்கு எடுத்துக் காண்பிக்க எத்தனிக்கிறது. இதை…
காமராஜர் கண்டெடுத்த தலைவர் என்.எஸ்.வி சித்தன்!
ஒரு தலைவர் உயரத்தை அடைய வேண்டுமெனில், அவர் எப்போதும் மக்களின் உயர்வுக்கு உழைக்க வேண்டும். அப்படித் தன் பொதுவாழ்வை மக்கள் நலப்பணிகளுக்காகவே அர்ப்பணித்தவர் என்.எஸ்.வி.சித்தன்
சேகுவேரா: எல்லைகளைக் கடந்த மாவீரன் !
நூல் அறிமுகம்:
பொதுவுடைமை இயக்கத்தின் களப்பணியில் மட்டுமின்றி, இலக்கியப் பணியிலும் முன்னோடித் தோழர்கள் சிங்காரவேலர், ஜீவானந்தம் ஆகியோரின் வழித்தடத்தில் பயணித்து வரும் தோழர் தா.பாண்டியன், சேகுவேராவின் வாழ்க்கை வரலாற்றை ஏன் எழுத வேண்டும்?…
தமிழர் வாழ்வியலையும் பண்பாட்டையும் உணர்வோம்!
நூல் அறிமுகம்:
“தமிழ்ப் பேராசிரியர் அ.தட்சிணாமூர்த்தி எழுதிய 'தமிழர் நாகரிகமும் பண்பாடும்' என்கிற இந்த அரிய நூல், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் வரலாறும் வாழ்க்கையும் எப்படிச் சிறப்புற்று இருந்தன என்பதை…
கோ.கேசவன்: தமிழ்ச் சமூக வரலாற்றை ஆராய்ந்த பெருந்தகை!
கோ.கேசவனிடம் 49 ஆய்வாளர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். எழுபது நூல்களைப் பதிப்பித்துள்ளார். தமிழ்ச் சமூக வரலாறு குறித்த ஆய்வுகளில் ஈடுபாடு உடையவர்.
நள்ளிரவு சூரியன்: எதார்த்த வாழ்வின் வரைபடங்கள்!
சிறுகதைகளின் தலைப்பில் கவித்துவம் தென்படுகிறது. வெண்ணிலவு சாரல் நீ, மேகத்தின் வாசனை, மழை மரம், கரையெல்லாம் செண்பகப் பூ, பால் நிலா, நள்ளிரவு சூரியன் என கவித்துவமாக தலைப்புகளை வைத்திருக்கிறார்.
எதிர்பார்ப்பு இல்லாத அன்பு சாத்தியமா?
நூல் அறிமுகம்: அசடன்
தஸ்தாயெவ்ஸ்கி நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் அசடன். கரமசோவ் சகோதரர்கள் நாவலில் மனித மனதின் இருண்மையை பேசிய தஸ்தாயெவ்ஸ்கி இந்த நாவலில் மீட்சியைப் பேசுகிறார்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்…
தமிழக ஜமீன்களின் வரலாற்றுத் தடங்களை அறிய…!
நாம் அறியாத ஜமீன் குளத்தூர். இந்நூலில் நிறைவாகத் தரப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வைப்பாறு அருகே உள்ளது குளத்தூர். நாயக்கர் ஜமீன், மறவர் ஜமீன் என்ற