பெண்களின் வலிகளை உரக்கச் சொல்லும் நூல்!

நூல் அறிமுகம்:

வாய்விட்டுச் சொல்ல சந்தர்ப்பமும் தைரியமும் உண்டாகுமாகில், பெண்கள் என்ன சொல்லுவார்கள் என்பதையும் என்ன செய்வார்கள் என்பதையும் கோதைத் தீவு என்ற கற்பனையின் மூலமாக என் சகோதர ஆண் மகன்களுக்கு எடுத்துக் காண்பிக்க எத்தனிக்கிறது. இதை வெறும் கற்பனை என்றும் மதித்து விடக் கூடாது.

ஆங்காங்கே பெண்கள் துண்டுத் துண்டாக நின்று தங்களுக்குள் ‘அரசல் பொரசலாக’ பேசிக் கொண்டிருப்பதைத்தான் நான் உருவம் கொடுத்து எழுதியிருக்கிறேன்.

– வ. ரா.

*****

நூல்: கோதைத் தீவு
ஆசிரியர்: வ. ராமசாமி
வெளியீடு: பரிசல்
விலை: ரூ. 95/-
பக்கங்கள்: 112

You might also like