Browsing Category
இலக்கியம்
எங்கிருந்து மக்களைப் பார்க்கிறோம்?
நச் திரை மொழி:
“நீங்கள் மாளிகையில் இருந்து கொண்டு மக்களைப் பார்க்கிறீர்கள். நான் மக்களோடு இருந்து மாளிகையைக் கவனிக்கிறவன்.”
- ‘நாடோடி மன்னன்' திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன் - ரவீந்திரன் எழுதி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் குரல் கொடுத்த…
பண்டிதர் அயோத்திதாசர் யாருக்கானவர்?
நூல் அறிமுகம்:
அயோத்திதாசர் யார்? அவரை எப்படிப் புரிந்துகொள்வது? அவர் யாருக்கானவர்? நூறு ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதியவற்றை இன்றைய தேதியில் எப்படி உள்வாங்கிக் கொள்வது?
அவர் கட்டமைக்கும் வரலாற்றிலிருந்து, அவர்…
பசிக்கு எந்த விவஸ்தையும் கிடையாது!
வாசிப்பின் ருசி:
பசிக்கு
எந்த விவஸ்தையும்
கிடையாது;
சுயமரியாதை,
அரசியல்,
ஜாதி,
அந்தஸ்து -
எதுவும் கிடையாது.
- எழுத்தாளர் அசோகமித்ரன்
தமிழ்த் திரையின் முதல் சூப்பர் சக்ஸஸ் ஜோடி!
தமிழ்த் திரைப்பட வசனங்களில் மாற்றத்தை உண்டாக்கிய இளங்கோவனின் வசனத்தில் வெளியான ‘கண்ணகி’ திரைப்படத்தில் கோவலனாக நடிப்பின் எல்லை தொட்ட பி.யூ.சின்னப்பா, சினிமாவில் தனக்கேற்ற சிறந்த இணையாகக் கண்ணாம்பாவை இனம் கண்டுகொண்டார்.
…
ஜாதியற்ற சமூகத்தின் அவசியம்!
நூல் அறிமுகம்:
சாதி, மதம், மொழி, பால், நிறம், இன வேற்றுமைகள் நிறைந்த இந்தியாவை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக்கியது நமது அரசமைப்புச் சட்டம்.
நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை ஆதாரமாகக்கொண்டு அது கட்டமைக்கப்பட்டது.…
பகுத்துண்டும் நோயின்றியும் நெடுங்காலம் வாழ்க!
நாட்டில் யாரும் எவரையும் துன்புறுத்தாவண்ணம் பார்த்துக்கொண்டனர். மக்களும் மாற்றாரின் பொருளை விரும்பாமல் வாழ்ந்தனர்.
அன்னை இல்லத்தின் தனிப்பெரும் கருணை!
1982-ம் ஆண்டு, அன்றைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம், குழந்தைகள் சத்துணவுத் திட்டத்தைத் தொடர்ந்து நடத்திட, நடிகர் திலகம் சிவாஜி சார்பில் இரண்டு லட்ச ரூபாயும், இளைய திலகம் பிரபு சார்பில் ஒரு லட்ச ரூபாய் என மொத்தம் 'மூன்று லட்சம்' ரூபாயை…
அறிவைப் பகிர்வதில் அலட்சியம் வேண்டாம்!
உன்னிடம் இருக்கும் அறிவு அனைத்தையும் மற்றவர்களிடம் கொடுத்து விட்டு காலியாகப் போய் கல்லறைக்குள் படுத்துக்கொள் என்று சொல்கிறது இந்த புத்தகம்.
புத்தகங்களின் வாசனை சூழ வளர்ந்தவன்!
வசிப்பும் வாசிப்பும் வேறு வேறு அல்ல.
புத்தகங்களின் வாசனை சூழ வளர்ந்தவன் நான். அது என் அப்பாவின் வாசனையும்கூட.
அவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கவிஞர். அதனாலேயே எனக்கு அவர், பாரதி…
வாசிப்பு உருவாக்கும் நம்பிக்கை!
மனிதர்களையும், வரலாற்றையும், அழுத்தநிலைகளையும், மனித இயல்பையும் புரிந்துகொள்ளும் மனிதர்களைத் தான் மக்கள் பின்பற்றுகிறார்கள்.