Browsing Category
மணாவின் பக்கங்கள்
புதுச்சேரி : பிரெஞ்ச் கலாச்சாரத்தின் ஜன்னல்!
- எழுத்தாளர் பிரபஞ்சன்
எங்கள் ஊர் புதுச்சேரி. நீங்கள் சொல்கிற பாண்டிச்சேரி தான். புதுச்சேரி தான் சரியான பெயர். மகாகவி பாரதி எங்கள் ஊரைப் பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா?
‘வேகத் திரைகளினால் வேதப் பொருள் பாடிவந்து தழுவும் வளஞ்சாா்…
உணவகம் எனும் இரக்கமற்ற வசூல் மையங்கள்!
எழுத்தாளர் ராஜகுமாரனின் அனுபவம்
அண்மையில் பயணத்தின் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஆரோக்கியமான உணவுக்காக அலைந்த அனுபவத்தை எழுதியுள்ளார் எழுத்தாளரும் இயக்குநருமான ராஜகுமாரன்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டே…
3 ஆண்டுகளில் பிரதமா் மோடியின் பயண செலவு!
பிரதமா் மோடி, கடந்த 2019-ல் இருந்து 21 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும் இதற்காக சுமார் 23 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக, மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத் துறை…
தாஜ்மஹாலை முந்திய மாமல்லபுரம்!
இந்தியாவிலேயே அதிகமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நினைவுச் சின்னம் எது என்று கேட்டால் தாஜ்மஹால் என்றுதான் பலரும் சொல்வார்கள்.
காதல் சின்னமாக கருதப்படும் தாஜ்மஹால், உலக அதிசயங்களில் ஒன்றாக இருப்பது இதற்கு முக்கிய காரணம்.…
களைகட்டும் கல்யாண விருந்து!
கல்யாணத்தில் மகிழ்ச்சியையும், நிறைவையும் தருவது விருந்து ஒன்று தான். கல்யாணத்தில் ஆயிரம் குறைகள் இருந்தாலும் விருந்து சரியாக அமைந்துவிட்டால் மற்ற குறைகள் எல்லாம் கண்ணுக்கு தெரியாமலேயே போய்விடும்.
ஆனால் அந்த விருந்தில் குறை வந்துவிட்டால்…
கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு!
நினைவில் நிற்கும் வரிகள்:
கவலைகள் கிடக்கட்டும்
மறந்துவிடு
காரியம் நடக்கட்டும்
துணிந்துவிடு
எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ
இருக்குது நீதி சிரித்துவிடு
(கவலைகள்…)
நீதியும் நெருப்பும் ஒன்றென்பார்
நெருங்கிடும் போதே சுடும் என்பார்
யாரையும்…
நடிகர் திலகத்தின் மகிழ்ச்சியான தருணம்.
அருமை நிழல்:
1968-ம் ஆண்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தியின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. அப்பொழுது வந்து வாழ்த்தியவர்கள் பட்டியலில் பெருந்தலைவர் காமராஜரும் இருந்தார். அறிஞர் அண்ணாவும் இருந்தார். பக்தவச்சலம், கலைஞர்…
முதுமைக்கு இவ்வளவு சித்திரவதைகளா?
பரண் :
சாலையோரத்தில் படுத்திருந்த முதியவர்களைக் கடத்துகிறார்கள். அவர்களை ஓரிடத்தில் அடைத்து வைத்துச் சாகடித்து சுவர்களுக்கு இடையில் அடுக்கிச் சிமெண்டால் பூசி மெழுகுகிறார்கள்.
இப்படிச் சாகடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை காட்சி ஊடகங்கள்…
சினிமாவைப் பற்றி இழிவாகப் பேசுவது ஃபேஷனாகிவிட்டது!
பரண்:
''சினிமாத் தொழிலைப் பற்றியும், அத்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களைப் பற்றியும், இழிவாகக் கருதுவதும், இழிவாகப் பேசுவதும் 'பாஷனாக'ப் போய் விட்டது. எந்தப் படத்தைப் பார்த்தாலும், அதில் குற்றம் குறைகளைக் கண்டுபிடிப்பதே வழக்கமாகி வருகிறது''-…
சிங்கப்பூரில் எம்.ஜி.ஆர் பெயரில் டெய்லர் கடை!
சிங்கப்பூரில் ஒரு தையற்காரர், ‘எம்.ஜி.ஆர் பேஷன் டெயிலர்' என்று கடை நடத்தி வந்திருக்கிறார்.
மக்கள் திலகம் அவர்கள் திரைப்படங்களில் அணியும் உடைகளைப் போன்றே உடைகளைத் தைத்து சிங்கப்பூர் மக்களிடையே பிரபலமானார்.
அவர் ஒரு சமயம் மக்கள் திலகத்தை…