சினிமாவைப் பற்றி இழிவாகப் பேசுவது ஃபேஷனாகிவிட்டது!

பரண்:

”சினிமாத் தொழிலைப் பற்றியும், அத்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களைப் பற்றியும், இழிவாகக் கருதுவதும், இழிவாகப் பேசுவதும் ‘பாஷனாக’ப் போய் விட்டது. எந்தப் படத்தைப் பார்த்தாலும், அதில் குற்றம் குறைகளைக் கண்டுபிடிப்பதே வழக்கமாகி வருகிறது”-

– ஜெமினி ஸ்டூடியோ அதிபரான எஸ்.எஸ். வாசன் (பேசும்படம் இதழில்)

You might also like