Browsing Category

பரண்

கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு!

நினைவில் நிற்கும் வரிகள்: கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ இருக்குது நீதி சிரித்துவிடு (கவலைகள்…) நீதியும் நெருப்பும் ஒன்றென்பார் நெருங்கிடும் போதே சுடும் என்பார் யாரையும்…

சினிமாவைப் பற்றி இழிவாகப் பேசுவது ஃபேஷனாகிவிட்டது!

பரண்: ''சினிமாத் தொழிலைப் பற்றியும், அத்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களைப் பற்றியும், இழிவாகக் கருதுவதும், இழிவாகப் பேசுவதும் 'பாஷனாக'ப் போய் விட்டது. எந்தப் படத்தைப் பார்த்தாலும், அதில் குற்றம் குறைகளைக் கண்டுபிடிப்பதே வழக்கமாகி வருகிறது''-…

காந்தி தமிழில் எழுதிய கடிதம்!

மகாத்மா காந்தியடிகள் தமிழகத்தைச் சேர்ந்த ஏ.நடேசன் அவர்களுக்கு தமிழில் அனுப்பிய கடிதம். அருகிலிருந்த தமிழ் தெரிந்த ஒருவரை தமிழில் எழுத வைத்து, தமிழ்ப் பற்றால் அனுப்பிய கடிதம். அதனுடைய ஆங்கிலமும் தனியாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தமிழ்…