Browsing Category
பரண்
கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு!
நினைவில் நிற்கும் வரிகள்:
கவலைகள் கிடக்கட்டும்
மறந்துவிடு
காரியம் நடக்கட்டும்
துணிந்துவிடு
எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ
இருக்குது நீதி சிரித்துவிடு
(கவலைகள்…)
நீதியும் நெருப்பும் ஒன்றென்பார்
நெருங்கிடும் போதே சுடும் என்பார்
யாரையும்…
சினிமாவைப் பற்றி இழிவாகப் பேசுவது ஃபேஷனாகிவிட்டது!
பரண்:
''சினிமாத் தொழிலைப் பற்றியும், அத்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களைப் பற்றியும், இழிவாகக் கருதுவதும், இழிவாகப் பேசுவதும் 'பாஷனாக'ப் போய் விட்டது. எந்தப் படத்தைப் பார்த்தாலும், அதில் குற்றம் குறைகளைக் கண்டுபிடிப்பதே வழக்கமாகி வருகிறது''-…
காந்தி தமிழில் எழுதிய கடிதம்!
மகாத்மா காந்தியடிகள் தமிழகத்தைச் சேர்ந்த ஏ.நடேசன் அவர்களுக்கு தமிழில் அனுப்பிய கடிதம். அருகிலிருந்த தமிழ் தெரிந்த ஒருவரை தமிழில் எழுத வைத்து, தமிழ்ப் பற்றால் அனுப்பிய கடிதம்.
அதனுடைய ஆங்கிலமும் தனியாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ்…