Browsing Category
சமூகம்
குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்கும் பொறுப்பு எல்லோருக்கும் உண்டு!
ஜூன் 12: உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம்
உலகில் 16 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். உலகில் 10ல் ஒரு குழந்தை தொழிலாளியாக உள்ளது. இதில் 72 கோடியுடன் ஆப்ரிக்கா முதலிடத்திலும், 6.2 கோடியுடன் ஆசியா பசிபிக் இரண்டாவது இடத்திலும்…
ஏசியின் வெப்ப நிலை: மத்திய அரசு கட்டுப்படுத்துவது ஏன்?
வீட்டில் ஏர் கண்டிஷனர் வைத்திருப்பது ஒரு காலத்தில் ஆடம்பரமான விஷயமாக கருதப்பட்டது. ஆனால் புவி வெப்பமயமாதல் காரணமாக இப்போது ஏசி என்பது ஒவ்வொரு வீடு மற்றும் வணிக வளாகத்திலும் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது.
இந்த நேரத்தில்தான் ஏசி…
கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டால் என்ன செய்வது?
அளவுக்கு அதிகமான மக்கள் திரள் நிறைந்த கூட்டத்தில் சிக்கிக் கொண்டால், நாம் அங்கம் வகிக்கும் கூட்டம் நெரிசலுக்கு உள்ளாகிறது என்பதை அறிய வேண்டும்.
நீங்கள் நிற்கும் இடத்தைச் சுற்றி நிற்பவர்கள் உங்களைத் தொடாமல் நிற்கிறார்கள் என்றால் ஒரு சதுர…
ராப் – அடக்கப்பட்ட உணர்வுகள் வெடித்து வரும் ஓசை!
கலைக்கு மட்டுமே சாதி, மதம், இனம், மொழி தெரியாது. அனைத்துத் தரப்பு மக்களாலும் புரிந்துக் கொள்ளப்படும், உணர்வுப் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படும் ஒன்று உள்ளது என்றால் அது கலை மட்டும் தான்.
அப்படி அந்த கலையைப் பயன்படுத்தி தங்களுக்கு நிகழ்ந்த…
வாழ்க்கையைக் கற்பதற்கான கால அளவுதான் ஆயுள்!
படித்ததில் பிடித்தது:
ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய அருமையான கடிதம்.
அன்புள்ள மகனுக்கு,
வாழ்வும் தாழ்வும் சில காலம்.
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை,
மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
மூன்று…
இந்தியாவிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும்!
இலங்கையில் செயல்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக இலங்கைத் தமிழர் ஒருவர், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து, 2018-ல் விசாரணை நீதிமன்றம், அவரை குற்றவாளி என அறிவித்து…
கவனம் குவிக்கும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள்!
10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் 90.52 சதவீதமும், பழங்குடியினர் நலப்பள்ளிகள் 93.56 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.
தெரு நாய்களின் எண்ணிக்கை இவ்வளவா?
செய்தி:
சென்னையில் ஒரு லட்சத்து எண்பதாயிரம் தெரு நாய்கள்!
கோவிந்த் கமெண்ட்:
எதை எதையோ கணக்கெடுக்கச் சொல்லி ஆளுக்காள் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கையில், சென்னையில் நாய் கணக்கெடுப்பை மட்டும் ரொம்பப் பொறுப்பாக நடத்தி…
விவசாயியாக மாறிய இஸ்ரோ விஞ்ஞானி!
பெங்களூருவில் இஸ்ரோ திட்டம் ஒன்றில் பணியாற்றிய திவாகர் சின்னப்பா, சட்டென முடிவெடுத்து விவசாயத்திற்கு வந்துவிட்டார். கர்நாடக மாநிலம் பேகூர் கிராமத்தில் பிறந்த அவரது தந்தையோ, தன் மகன் விவசாயம் பக்கமே வந்துவிடக்கூடாது என்று உறுதியாக இருந்தார்.…
நூற்புத் தொழில்: வாழ்வாதாரத்தைக் கடந்து யோசிப்போம்!
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இருப்போர் விவசாயக் கூலிகள்தான். அவர்களில் 80% மேல் உள்ளவர்கள் 70 வயதைக் கடந்து விட்டார்கள்.