Browsing Category
உலகச் செய்திகள்
ஸ்மார்ட் போன், இணையதள வசதியில்லாமல் வாழும் புடின்!
எதிரிகளின் ராடர்களையும், ஏவுகணைகளையும் செயலிழக்கச் செய்வது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இந்த Il-96-300PU விமானத்தில் உள்ளன.
முகநூல் காலம் முடிவுக்கு வருகிறதா?
முகநூலுக்கான காலம் முடிந்துவிட்டது. முகநூல் பயனாளிகளின் விபரங்களை சேகரித்து விளம்பர நோக்கில் வலைவிரிக்கப் பயன்படுத்துகிறது. இது தனியுரிமைக்கு எதிரானதாக உள்ளது. முகநூல், ஆப்பிள், அமேசான், கூகுள் போன்றவை பெருநிறுவனங்கள். ஆதிக்கம் கொண்டவை.
மக்களின் வாழ்க்கையில் கலந்த தொலைக்காட்சி!
டெலிவிஷன் என்ற பெயரை தொலைக்காட்சிக்கு வைத்தவர் ரஷ்ய விஞ்ஞானியான கான்ஸ்டான்டின் பெர்ஸ்கி. அவர் 1900-ம் ஆண்டு தொலைக்காட்சிக்கு டெலிவிஷன் என்ற பெயரை வைத்தார்.
18 அடி நீளம், 10 டன் எடை, 7 காருக்கும் ஒரே நம்பர் பிளேட்!
வெறும் 15 நொடியில் மணிக்கு 60 மைல் வேகத்தை இந்தக் கார் எட்டிப்பிடிச்சிருமாம். ஒரு கேலன் பெட்ரோலுக்கு 4 மைல், 6.5 லிட்டர் எரிபொருள், மணிக்கு 60 மைல்..
“மகாபிரபு, நீங்க இங்கேயும் வந்திட்டீங்களா?“
உலகில் கொசுக்கள் இல்லாத இடங்கள் இரண்டே இடங்கள்தான். ஒன்று தென் துருவமான அண்டார்ட்டிக். இன்னொன்று அட்லாண்டிக் கடலில் உள்ள ஐஸ்லாந்து நாடு.
ஐஸ்லாந்து, குளிர்காலத்தில் தட்பவெப்பநிலை 1 டிகிரி சென்டிகிரேடு வரை சில்லென இருக்கும். கோடையில் 11…
ஏழ்மையே இல்லாத நாள் எப்போது வரும்?
அக்டோபர் 17 - உலக வறுமை ஒழிப்பு தினம்:
மனித வாழ்வியலில் ஒருவனுக்குக் கிடைக்கும் மீளா சாபம் வறுமை. தான் ஆடம்பரமாக வாழவில்லை என்றாலும் குடிக்கக் கஞ்சியும், உடுத்த உடையும், இருக்க இடமும் இருந்தால் போதும் என பிரார்த்தனைகளை வைக்கும் யாரும்,…
உலக வரைபடத்தை சரிசெய்ய குரலெழுப்பும் ஆப்ரிக்கா!
உலக வரைபடத்தை சரிசெய்ய வேண்டி, அங்கே, ‘கரெக்ட் த மேப்’ என்ற பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனை ஆப்ரிக்கா ஒன்றியத்திலுள்ள 55 நாடுகளும் ஒட்டுமொத்தமாக ஆதரித்துள்ளன.
அதிக உடல் பருமன்; குட்டி நாட்டின் கண்ணீர்க் கதை!
உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகள்படி நவ்ரு தீவில் 70.2 சதவீதம் பேர் உடல் பருமன் உள்ளவர்களாக இருக்கின்றனர். டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள்.
கடலுக்கு அடியில் தங்கப் புதையல்…!
முந்நூறு ஆண்டுகளுக்குமுன் கடலுக்குள் மூழ்கிப்போனது சான் ஜோஸ் எனும் கப்பல்.
இதில் கோடிக்கணக்கான மதிப்பில் தங்கமும், வெள்ளியும், மரகதக் கற்களும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
நேற்று இலங்கை; இன்று நேபாளம்!
பெரும் இனக்கலவரத்தையே உருவாக்கி தமிழினத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொடுத்த இலங்கை ஆட்சியாளர்களுக்கு நேரெதிராக அவர்கள் சொந்தம் கொண்டாடி வந்த மக்களே அதிபர் வீட்டு வாயிலை முற்றுகையிட்டு, பெரும் கிளர்ச்சியை நடத்தி அங்கு ஆட்சி மாற்றம்…