Browsing Category
உலகச் செய்திகள்
வளைகுடா போர்: களத்தில் சீன உளவுக் கப்பல்!
ஓமான் நாட்டின் கரைக்கு அப்பால் பாந்தமாக இருந்து வளைகுடா போரை சீனாவின் லியோவாவாங்-1 என்ற உளவுக் கப்பல் கண்காணித்துக் கொண்டிருக்கிறது.
போர் எப்போது தான் முடிவுக்கு வரும்?
செய்தி:
அமெரிக்காவை நம்ப தயாரில்லை; நாங்கள் விரும்பும் வரை போரை தொடர்வோம்.
- ஈரான் திட்டவட்டம்
கோவிந்த் கமெண்ட்:
அமெரிக்காவும் இஸ்ரேலும் இன்னும் பல இஸ்லாமிய நாடுகளும் சேர்ந்து பலருக்கு நெருக்கடியைக் கொடுத்து வருகின்றன.
இதனால்…
இயற்கையின் கணக்கில் ஏதோ தப்பு இருக்கிறது!?
சிலி நாட்டு சர்வாதிகாரியாக இருந்தவர் அகஸ்தோ பினோச்சே. அவருக்கு ஒரு நண்பர் இருந்தார். அவரது பெயர் வால்தர் ராஃப் (Walther Rauff).
ஈரானில் தொடரும் அத்துமீறல்கள்!
செய்தி:
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சர் செய்யது மஜித் இப்னு அல்-ரெசா படுகொலை.
கோவிந்த் கமெண்ட்:
கடந்த சில நாட்களாக ஈரானில் இஸ்ரேலும் அமெரிக்காவும் சேர்ந்து நடத்தும் போரில், அந்த நாட்டின்…
ஈரான் போர் – இந்தியா சந்திக்கும் சவால்கள்!
ஈரானுக்கும், அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் இடையே போர் நடப்பது என்னவோ மத்திய கிழக்கு பகுதியில்தான். ஆனால், அதனால் கடுமையாக பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
பதற வைக்கும் போர்ச் சூழல் – எங்கு போய் முடியும்?
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை பன்மடங்கு உயர நேரிடலாம். இதனால் இதரப் பொருட்களின் விலையேற்றமும் நடக்கலாம். பல நாடுகளின் பொருளாதாரம் கீழிறங்கலாம்.
வளைகுடா நாடுகளின் மீது போர்: ஓர் மறுப்புக் குரல்!
நமது குரல் - போருக்கு எதிரான ஒற்றை மொழி. போர் என்பது மனிதனின் பின் நோக்கம். அமைதி தான் மனிதனின் எதிர்காலம்.
சுவையான உணவுக்காக உலகம் சுற்றும் வாலிபன்!
உணவின் சுவைக்காக உலகம் சுற்றும் வாலிபன். போகாத நாடுகள் இல்லை. பூமிப்பந்தின் சந்துபொந்துகளில் உள்ள சிறிய நாடுகளுக்கும்கூட மார்க் சென்றுவந்திருக்கிறார். அவரது யூ டியூப் சேனலுக்கு 11.6 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள்.
தாத்தா கொடுத்த ரூ.35,000 கடன்: கோடீஸ்வரனாகும் பேரன்!
1917-ம் ஆண்டில் சேத் ஜும்மா லால் ரூதியா, இங்கிலாந்து அரசுக்கு 35,000 ரூபாயைக் கடனாகக் கொடுத்துள்ளார். இந்தக் கடனை சேத் ஜும்மா லால் ரூதியாவிடம் இருந்து பெற்றுக்கொண்டதற்கான ஆவணத்தை அவரிடம் இங்கிலாந்து அரசு கொடுத்துள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறுகிறாரா டிரம்ப்?
மறுபடியும் வரியை உயர்த்தியிருக்கிறார் என்றால் அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு என்னதான் மதிப்பு கொடுக்கிறார் டிரம்ப்.