Browsing Category
இந்தியா
கருத்துக்கணிப்பை நம்புறவங்க இதைப் படிக்காதீங்க!
ஜார்ஜ் கேலப் என்பவர் கருத்துக்கணிப்புகளை நடத்துவதற்காகவே, "அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆப் பப்ளிக் ஒப்பீனியன்" என்ற நிறுவனத்தைத் துவங்கினார்.
125 ஆண்டுகள் வாழ விரும்பிய மகாத்மா காந்தி!
125 ஆண்டுகள் வாழ வேண்டுமென விரும்பினார் மகாத்மா காந்தி. ஆனால், 78 வயதில் கொலை செய்யப்பட்டார். அவர் கொல்லப்பட்டது - ஜனவரி 30, 1948.
விமான விபத்தில் மராட்டிய துணை முதல்வர் உயிரிழப்பு!
மஹாராஷ்ட்ர மாநிலம் புனே மாவட்டத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, அந்த மாநிலத்தின் துணை முதல்வர் அஜித் பவார் சிறிய ரக தனி விமானத்தில் சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் பாராமதி பகுதி அருகே தரையிறங்க முயன்றபோது…
கட்டணத்தை உயர்த்தி வருவாயை உயர்த்தணுமா?
செய்தி :
நடப்பாண்டில் தெற்கு ரயில்வேயின் மொத்த வருவாய் 7.5 சதவீதம் அதிகரிப்பு.
- தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்
கோவிந்த் கமெண்ட்:
இனி வரப்போகிற பட்ஜெட்க்கு முன்பே மத்திய அரசு ரயில்வே கட்டணங்களை உயர்த்தியிருக்கிறபோது,…
லால் பகதூர் சாஸ்திரியின் கடைசி நாள்!
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று சொல்வார்கள். லால் பகதூர் சாஸ்திரியின் வாழ்க்கை அதற்கு சிறந்தவொரு எடுத்துக்காட்டு.
மறைமுகமான பதிலடி…!
செய்தி:
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதால், நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது மோடிக்கு தெரியும்.
- அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு.
கோவிந்த் கமெண்ட்:
இதுவரை பல விஷயங்கள் குறித்து நேரடியாகவும் அதிரடியாகவும் பேசி வந்த ட்ரம்ப்,…
மக்கள் அரசியலுக்கான மக்கள் சாசனம்!
இந்திய அரசமைப்புச் சாசனத்தைப் புரிந்து கொள்வது கடினமானது. அந்த அளவுக்கு அது விசாலமானது, சட்ட வல்லுனர்களின் உதவி இல்லாது புரிந்துகொள்வது கடினம் என்று படித்தவர்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்.
சஞ்சார் சாத்தி: பாதுகாக்கவா, ஒட்டுக் கேட்கவா?
இனி தயாரிக்கப்படும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் இருக்கவேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள்!
தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்களில் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலைக்குரியதாக இருக்கிறது.
புரட்சியாளர் அம்பேத்கரின் அந்திம நாட்கள்!
புத்த பகவான் மஹாபரிநிர்வாணமடைந்து 600 வருடங்கள் வரை புத்தரின் ஓவியமோ, சிலையோ கிடையாது.
இதற்கு பின்பே புத்த பகவானின் உருவத்தை வரைய வேண்டும்