Browsing Category
இந்தியா
பாஜகவுடன் மல்லுக் கட்டும் காங்கிரஸ்: அசாம் நிலவரம்!
2016 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் பாஜக 3–வது முறையாக ஆட்சியைப் பிடித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்க முனைப்பு காட்டுகிறது. ஹிமந்த பிஸ்வா சர்மா, முதலமைச்சராக இருக்கிறார்.
ஹாட்ரிக் அடிப்பாரா பினராயி?
கேரளா 2026 சட்டசபைத் தேர்தல் களம் எப்படி இருக்கிறது? பினராயி விஜயன் ‘ஹாட்ரிக்’ அடிப்பாரா? அல்லது காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றுமா?
மேற்காசியப் போரை அரசியலாக்கக் கூடாது!
போரை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற குரல், அமெரிக்காவின் உள்ளிருந்து எழ ஆரம்பித்திருக்கிறநிலையில், மோடியும் அதையே பிரதிபலித்திருக்கிறார்.
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு…!
செய்தி:
ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ள புதிய விதிமுறைகளின்படி டிஜிட்டல் பரிவர்த்தனைகளின்போது பணம் திருட வாய்ப்பில்லை!
- வங்கி அதிகாரிகள் தகவல்.
கோவிந்த் கமெண்ட்:
“டிஜிட்டல் பரிவர்த்தனையில் பணம் திருட வாய்ப்பில்லை“ என்று சொல்லும் ரிசர்வ்…
இணைய ஊடக விளம்பரங்கள்: தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
இணைய ஊடகங்களில் அரசியல் கட்சிகள் விளம்பரங்களை வெளியிடுவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மகிழ்ச்சியான நாடுகளில் இந்தியாவும் ஒன்றா?
செய்தி:
உலக மகிழ்ச்சி அறிக்கையில், மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 118-வது இடத்திலிருந்து 116-வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!
தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்.
கோவிந்த் கமெண்ட்:
தற்போது தேசம் முழுக்க கேஸ்…
கடனை வசூலிப்பதில் கூட எவ்வளவு பாகுபாடு!
செய்தி:
ரூபாய். 2,900 கோடி வங்கிக் கடன் மோசடி!
- அனில் அம்பானியிடம் சி.பி.ஐ. விசாரணை.
கோவிந்த் கமெண்ட்:
பல ஆயிரங்களையும், சில லட்சங்களையும் வங்கியில் கடனாக வாங்கி விட்டவர்களின் சொத்துக்களையெல்லாம் ஜப்தி செய்வார்கள்,…
பிரதமர் எந்தத் தருணத்தில் பாராட்டுகிறார்?
செய்தி:
நாடாளுமன்றத்தில் பொறுமை, நடுநிலைமையைக் கடைப்பிடித்ததாக, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதிப் பாராட்டிய பிரதமர் மோடி.
கோவிந்த் கமெண்ட்:
எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் சேர்ந்து சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு…
அதிகரிக்கும் வேலை இழப்புகள்: யார் பரிசீலிப்பது?
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் வேலை வாய்ப்புக்காக தமிழகம் வந்திறங்கிய வடமாநிலத்தவரின் எண்ணிக்கை, படிப்படியாக உயர்ந்து ஒரு கோடியைத் தாண்டி இருப்பதாக சமூக சேவை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளியை நிறுவிய சாவித்ரிபாய்!
முதல் பெண்கள் பள்ளி புனேவின் பிடே வாடாவில் உள்ள பள்ளிதான். ஜனவரி 1, 1848 ஜோதிபா பூலே, சாவித்ரிபாய் பூலே ஆகியோர் இந்தப் பள்ளியை நிறுவினர்.