Browsing Category
கதம்பம்
அதிகரிக்கும் மின்வெட்டும் சர்ச்சை அரசியலும்!
தவெக பல்வேறு தடைகளைக் கடந்து தமிழகத்தில் ஆட்சி அமைத்ததும் தற்போது எதிர்கொண்டிருக்கிற முதன்மையான பிரச்சனை - மின்வெட்டு.
பயணத்தைத் தொடங்கு… பாதை உருவாகும்!
தாய் சிலேட்:
ஆயிரம் மைல் பயணமும்
ஒரு சிறிய அடியில்
தான் தொடங்குகிறது!
- லாவோட்சு
தாழ இருப்பதெல்லாம் தாழ்ந்ததல்ல!
இன்றைய நச்:
தம்பி, உயர இருப்பதெல்லாம் உயர்ந்தது என்று
யார் சொன்னார்கள்?
தாழ இருப்பதெல்லாம் தாழ்ந்தது என்று
ஏன் கருதிக் கொள்கிறாய்?
பூமியின் கீழே,
மிக மிகக் கீழே கிடைக்கிறது வைரம்
உயரத்தில் அல்ல!
- பேரறிஞர் அண்ணா
எது நேர்மையான விமர்சனம்?
தாய் சிலேட்:
நேர்மையான விமர்சனம்
சமூகத்தை சுத்தப்படுத்தும்
கண்ணாடி போன்றது!
- எழுத்தாளர் சின்னகுத்தூசி
புகைப்பதை நிறுத்திய 8 நிமிடங்களில்…!
புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் அதை நிறுத்தும்போது என்னென்ன நடன்மைகள் கிடைக்கும் என்பதை அறிந்துகொள்வோம்.
உடனடியாக...
புகைபிடிப்பவர்கள் அதை நிறுத்தும்போது புகைத்து வெளியேற்றிய காற்றால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை…
நூல்களை வாசிப்பவன் அடிமையாக மாட்டான்!
பண்டிதர் அயோத்திதாசரின் பகுத்தறிவு மொழிகள்:
சாதி என்பது மனிதனை மனிதனிடமிருந்து பிரிக்கும் கொடிய சுவர்.
அறிவில்லாத பக்தி, மனிதனை அடிமையாக்கும்.
மனிதன் உயர்வது பிறப்பால் அல்ல; சிந்தனையாலும் செயல்வழியாலும்.
சமத்துவம் இல்லாத சமூகம்…
இந்தியாவின் தேயிலை சாம்ராஜ்யம்!
இந்தியாவின் டாப் 10 மாநிலங்களின் பட்டியல்:
மே 21: சர்வதேச தேயிலை தினத்தையொட்டி, இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பாக திகழும் டாப் 10 தேயிலை உற்பத்தி மாநிலங்கள் மற்றும் அவற்றின் வியப்பூட்டும் பங்களிப்புகள் இதோ!
தேயிலை உற்பத்தி செய்யும்…
நேர்மையாக வாழ வேண்டுமானால்…!
இன்றைய நச்
நேர்மையாக வாழ வேண்டுமானால்,
முட்டி மோதுவதும், குழம்பிக் கலங்குவதும்,
விழுவதும், எழுவதும், தொடங்குவதும்,
தூக்கியெறிப்படுவதும், மீண்டும் தொடங்குவதும்,
மீண்டும் தூக்கியெறிப்படுவதும்
தவிர்க்க இயலாதது!
- லியோ டால்ஸ்டாய்…
மனப்பிறழ்வானவர்களை எப்படி நடத்துகிறோம்?
நெஞ்சொடு கிளத்தல் - மனநலம் குன்றிய சிறு பெண்ணுக்கு நடந்த அத்துமீறலும் அதைச் சுற்றியுள்ள சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்பதை விவரிப்பதே அந்த நாவலின் மையம்.
வந்தா, வந்த மாட்டை கட்டமாட்டான்…!
கட்சிவிட்டு கட்சியோ அல்லது அணியோ மாறிக் கொண்டிருக்கிறவர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நேரத்தில், நான் துக்ளக் இதழில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, வெவ்வேறு கட்சியின் பேச்சாளர்களைச் சந்தித்துப் பேட்டி எடுத்தேன்.
அதில், மதுரையில் ஜனதா…