Browsing Category

கதம்பம்

ஆண் இல்லாமல் 1 லட்சம் ஆண்டுகளாக வாழும் பெண் மீன்!

இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களிலும் திடீரென ஆண் பாலினம் முற்றிலும் மறைந்துவிட்டால் என்ன நடக்கும்? இப்படிப்பட்ட கற்பனைகளை நாம் பல திரைப்படங்களிலும் அறிவியல் புனைகதைகளிலும் பார்த்திருக்கிறோம். ஆனால், இயற்கையில் சில உயிரினங்களுக்கு…

மாத்தளை செல்வா என்கிற எச்.எச்.விக்கிரமசிங்கவை அறிவோம்!

இலங்கையின் மத்திய பகுதியிலிருக்கும் மாத்தளை நகரம் வரலாற்றில் சிறப்பு வாய்ந்தது. சமகாலத்தில் மலையகம் 200 என்னும் தொனிப்பொருளில் கருத்தரங்குகள், மாநாடுகளில் பேசுபொருளாக விளங்கியதும் மாத்தளைதான்.

வாட்ஸ்அப்பின் சிஇஓவாக ஓர் இந்தியர்!

வாட்ஸ்அப்பின் புதிய சி.இ.ஓ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இந்தியாவைச் சேர்ந்த குணால் ஷா. வாட்ஸ்அப் நிறுவனத்தின் முதல் இந்தியத் தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கூகுள், மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்களின் சிஇஓக்களாக இந்தியாவைச்…

பால் விற்பனையில் அசத்தும் ‘உழவர் பூமி’!

இன்றைய இளைஞர்கள் தொழில்நுட்ப ஆற்றல், அபரிமிதமான சிந்தனை மற்றும் உலகளாவிய பார்வை கொண்டவர்களாக விளங்குகின்றனர். பாரம்பரியத்தை நவீனத்துடன் இணைத்து புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சமூக மாற்றங்களை முன்னெடுத்துச் செல்கின்றனர். மக்களின்…

சொந்தமும் தூரமும்…!

இன்றைய ‘நச்' திரைமொழி : சமூகவலைதளம் மூலம் எங்கோ தூரத்தில் இருப்பவர்களை சொந்தம்போல் நினைக்கிறோம். ஆனால், வீட்டில், நமக்கு மிக அருகிலிருப்பவர்களை தூரத்தில் வைத்திருக்கிறோம். “ஒன்னுமே புரியல ஒலகத்திலே...”

விழுவது பழமா, கிளையா?

இன்றைய நச் : தன்னிடமிருந்து பழங்களோ காய்களோ விழுவதை ஒரு மரம் வேடிக்கைப் பார்க்கலாம். ஆனால், மரக்கிளையே முறிந்து விழும்போது மரம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால், ஆபத்து அடிப்படை வேருக்குத்தான்.

வாழ்வைப் புரிந்துகொள்ள அதனுள் பயணிக்க வேண்டும்!

கலைப்படைப்புகளில் ஒளிவீசும் அழகியல் அம்சங்களைக் காட்டிலும், அவற்றில் நிறைந்திருக்கும் வாழ்க்கை முறை, பண்பாட்டுக் கூறுகளே பார்வையாளர் உடனான பிணைப்பை இறுக்கமாக்கும். அவற்றில் வெளிப்படுகிற, உணர்கிற காலவெளியில் நாமே நுழைந்த உணர்வைப்…

தாராளமும் கஞ்சத்தனமும்!

இன்றைய நச் திரைமொழி : பிறர் மீது தாராளமாய் கோவப்பட்டும் எரிச்சல்பட்டும் நடந்துகொள்ளும் பலர், பிறர் மீது அன்பு காட்டுவதில் மட்டும் அளவுகடந்த சிக்கனத்தோடு இருக்கிறார்கள் அல்லது அன்பில் வறண்டுபோய் இருக்கிறார்கள். …

அதிகரிக்கும் பதற்றம்: ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி!

1990-ம் ஆண்டுக்குப் பிறகு பதற்றம் 158 சதவீதமும், மனச்சோர்வு அல்லது மன அழுத்தம் 131 சதவீதமும் அதிகரித்துள்ளது. ஆய்வில் அதிர்ச்சி தகவல்.