Browsing Category
கதம்பம்
வாசிப்புதான் வாழ்க்கையை மாற்றும் வழி!
நல்ல புத்தகத்தைப் புரட்டு; அது உன்னை புரட்டிப் போடும்! - எழுத்தாளர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் சிந்தனை வரிகளிலிருந்து.
புகழ் விருப்பம் தவறன்று; அதற்குரிய செயல் விருப்பம் வேண்டும்!
இன்றைய நச்:
புகழ் விருப்பம் தவறன்று;
எனினும் அதற்குரிய
செயல் விருப்பம் வேண்டும்!
- தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனார்
#வசுப #வசுபமாணிக்கனார் #ஆய்வாளர்வசுப #கவிஞர்வசுப #பேச்சாளர்வசுப #தமிழறிஞர்வசுப #நாடகாசிரியர்வசுப #வசுபமாணிக்கம்…
இடர்பாடுகள் தான் உன்னை உருவாக்கும்!
தாய் சிலேட்:
இடர்பாடுகள் வந்தால் நிற்காதே;
அதுதான் உன்னை உருவாக்கும் நேரம்!
- எழுத்தாளர் புதுமைப்பித்தன்
ஆதிக்கம் தான் ஜனநாயகத்தின் முதல் எதிரி!
தாய் சிலேட்:
ஆதிக்கம் தான்
எதிரியே தவிர,
யாருடைய ஆதிக்கம்
என்பது பொருட்டல்ல.
ஆதிக்கத்தை
எதிர்ப்பதன் மூலம் தான்
ஜனநாயத்தன்மை வளரும்!
- எழுத்தாளர் ஜெயகாந்தன்
அறிவியலின் வளர்ச்சி ஓர் உயிரின் அழிவில் இருக்கக் கூடாது!
ஆண்டுதோறும் ஏப்ரல் 24-ம் தேதி, ஆய்வகங்களின் நான்கு சுவர்களுக்குள் வெளிச்சம் தெரியாமல் அடைபட்டுக் கிடக்கும் கோடிக்கணக்கான வாயில்லா உயிரினங்களுக்காக 'உலக ஆய்வக விலங்குகள் நாள்' கடைப்பிடிக்கப்படுகிறது.
1962-ம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படும்…
புதிய உலகை உருவாக்கித் தரும் புத்தக வாசிப்பு!
சுடர்மிகு அறிவால் மொழி, இலக்கியம், பெண் விடுதலை, நாட்டுப்பற்று என பன்முகங்களில் கவிதை இயற்றி, பாடப் புத்தகங்களின் வழியே இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறார் பாரதியார்.
கோவில் குடமுழுக்கில் தமிழ்; உயர்நீதிமன்றம் உத்தரவு!
செய்தி:
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊர் என்பதால், மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் தமிழுக்கு அதிக முக்கியத்துவம்!
- மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.
கோவிந்த் கமெண்ட்:
சங்கம் வளர்த்த மதுரை என்பது உயர்நீதிமன்றத்திற்குத்…
சிந்தனை செய்; செயலாற்று!
தாய் சிலேட்:
சிந்தனை செய்;
செயலாற்று!
- பேரறிஞர் அண்ணா
#பேரறிஞர்அண்ணா #அண்ணா #perarignaranna #anna #perarignar
கற்றலில் புதிய அணுகுமுறை!
மனிதனின் அறிவு, ஒழுக்கம், திறமை மற்றும் ஆளுமையை மேம்படுத்தி சமூகத்தில் முழுமையான ஆற்றல் மிக்கவனாக மாற்றும் கருவியே கல்வி எனப்படுகிறது.
இது வெறும் படிப்பறிவை மட்டுமல்லாது சிந்தனைத் திறன் வளரவும், நற்பண்புகள் பெறவும், தனிமனித வாழ்க்கையை…
பிறர் என்ன நினைப்பார்கள் என்பதல்ல வாழ்வு!
தாய் சிலேட்:
நான் செய்யவேண்டியது
என்னவென்பது தான்
என்னுடைய சிந்தனையே தவிர,
பிறர் என்ன எண்ணுவார்கள் என்பதல்ல!
- புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.