Browsing Category

கதம்பம்

பெற்றோர்களை கவனிக்கத் தவறினால் தண்டனையா?

செய்தி: வயதான தந்தையை கவனிக்காத 3 மகன்களுக்கு சிறை தண்டனை! - காரைக்கால் சார்பு நீதிபதி உத்தரவு. கோவிந்த் கமெண்ட்: காரைக்காலில் எதோ ஒரு குடும்பப் பிரச்சனையில் நீதிமன்றம் தலையிட்டு இத்தகைய தண்டனையான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இதன்படி…

எங்கே போகிறது இளைய சமுதாயம்?

அய்யன் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய திருக்குறளில் ஒழுக்கம் உடைமை என்ற அதிகாரத்தில் முதல் குறளாக, "ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்" என்று கூறியிருந்தார். இந்தக் குறளுக்கு பொருளாக கவிஞர்…

கண்களைப் பாதுகாக்கும் அத்தியாவசியக் கருவி!

மனித உடலின் மிக முக்கிய உறுப்பான கண்களையும், அதன் பார்வையையும் தெளிவாக வைத்திருக்க உதவுவதில் கண் கண்ணாடிகள் பெரும் பங்கு வகிக்கின்றன.

முரண்பாடுகளின் எல்லை!?

இன்றைய நச் : நாம் பார்க்க நேரிடுகின்றவர்களிடம் எல்லாம் முரண்பாடுகள் கண்டுபிடித்து விளக்கிக் கொண்டிருந்தால், நிலைக் கண்ணாடிக்கு முன்னால் நாம் நின்றால் எதிரில் தெரியும் நமது பிம்பத்திடம் கூட நாம் முரண்பட வேண்டியிருக்கும்.…

முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்காக!

பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்: தமிழகத்தில் கோடை விடுமுறை முடித்து நாளை (4ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. சில குழந்தைகளுக்கு பள்ளியில் இது முதல் ஆண்டாக இருக்கும். சிலருக்கு ஒரு சில ஆண்டுகள் பள்ளி அனுபவம் இருக்கும். எப்படி…

திரை ஒளியில் தொலைந்த மனிதன்!

காலையில் அலாரம் ஒலிக்கிறது. அதை அணைக்க கைபேசியை எடுக்கும் அந்த நொடியிலேயே, திரையின் ஒளி மனிதனை முழுவதுமாக விழிக்க வைக்கிறது. மெசேஜ்கள், நியூஸ் அலர்ட்ஸ், சமூக ஊடக அறிவிப்புகள் இவை அனைத்தும் சேர்ந்து நம்மை ஒரு புதிய உலகத்துக்குள் இழுத்துச்…