உண்மையைக் காண முடியாது; உணர வேண்டும்!

இன்றைய நச் :

நாம் காண்பதை
முன்பே நாம் உருவாக்கி வைத்த கருத்துக்களின்
வழியே பார்க்கிறோம்;
அதனால், உண்மையை நேரடியாகக்
காண முடியவில்லை!

– ஜே. கிருஷ்ணமூர்த்தி

You might also like