Browsing Category

இலக்கியம்

ஒருபோதும் மனம் உடைந்து போகாதீர்கள்!

வாசிப்பின் ருசி: இருக்கிற இடம் தெரியவில்லை; திரும்பத் திரும்பக் கூவிக்கொண்டே இருக்கிறது; எல்லா இலைகளையும் வாசித்துப் பார்த்தேன் மனம் உடைந்து போகாதீர்கள் என்றே எழுதப்பட்டிருந்தது! எழுத்தாளர் கல்யாண்ஜி

வீட்டுக்குத் திரும்பி வர முடியாமல் போகும் ஒவ்வொரு சகோதரியும்!

செத்துப் போகும் ஒவ்வொரு குழந்தையும் என் குழந்தை தான். ஒப்பாரி வைக்கும் ஒவ்வொரு அன்னையும் என் அன்னை தான்.

மொழியை நேசிக்கும் மனம் இருந்தால்…!

தமிழறிஞர் வீ.ப.கா. சுந்தரம் கூறிய கருத்துகளை பிரதிபலிக்கும் சில வரிகள்: தமிழ் மொழி என்பது பேசப்படும் ஒரு மொழி மட்டுமல்ல; அது தமிழரின் சிந்தனை, பண்பு, வரலாறு ஆகியவற்றின் உயிராகும். ஒரு மொழியின் பெருமை அதன் இலக்கியத்தில்…

விஞ்ஞானிகளில் பெண்களே இல்லையா…?

அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வாகை சூடிய விஞ்ஞானிகள் நூல் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அறிவைப் விரும்பும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். 

அறிஞர் அறிவுடைநம்பி – தஞ்சை மண் தந்த கொடை!

முதுமுனைவர் பட்ட ஆய்வேட்டைத் தமிழில் எழுதி முதன்முதல் பட்டம் பெற்ற பெருமைக்கு உரிய ம.சா. அறிவுடைநம்பி இளம் அறிவியல் பயின்று, பின்னர்த் தமிழ் முதுகலை, முனைவர், முதுமுனைவர் பட்டங்களைப் பெற்றவர். 'திருநாவுக்கரசர் தேவாரத்தில் காணப்படும்…

நடிகர் திலகத்துடன் குருவும் சிஷ்யனும்…!

1991 ஆம் வருடம்... ​பிரசாத் ஸ்டுடியோவின் நுழைவாயிலில் ஒரு கார் வந்து நின்றது; அதிலிருந்து இறங்கிய உருவத்தைக் கண்டு அங்கிருந்தவர்கள் ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனார்கள். அடர்ந்த தாடியுடன், இறங்கியவர் வேறு யாருமல்ல, 'நடிகர் திலகம்' சிவாஜி…

காதலும் கருணையும் மனிதனை உயர்த்தும் இறக்கைகள்!

சினிமா எந்த அளவுக்கு இன்றைய காலக்கட்டத்தில் வளர்ந்திருந்தாலும் எழுத்தாளர்களின் பங்கு சமூகத்தில் தவிர்க்க முடியாதது என்பதை யாராலும் மறுக்க முடியாது. சொந்த மொழி எழுத்தாளர்கள் தாண்டி மொழிபெயர்ப்புகள் மூலம் உலக எழுத்தார்களையும் அனைவரும்…

பெருங்கதையாடல் நிகழ்வொன்றில் பவா!

பவா செய்யக்கூடிய எல்லா செயல்களிலும் நேர்த்தியும் தனித்தன்மையும் புலப்படும். அவரது வீடை அதற்கு சாட்சி. அவரது முழுக் குடும்பமும் கலை, இலக்கியம் என இயங்குகிறது.