Browsing Category

இலக்கியம்

ஓடாத ஒரு நொடி வாழ்நாள் முழுக்கத் துரத்துகிறது!

நாம் சிலரை அமைதியானவர் என்று அழைக்கிறோம். உண்மையில் அவர்கள் அமைதியாக இல்லை. அவர்கள் உள்ளே தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் கேட்காத நீதிமன்றத்தில் தங்களைத் தாமே விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

காமராஜர் – மறக்க முடியாத மாபெருந்தலைவர்!

காமராஜரின் நிர்வாகத் திறன், பழகும் தன்மை, எளிமை என அவரது பண்புகள் குறித்து சின்னக்குத்தூசி என்ற திருவாரூர் தியாகராஜன் தொகுத்து எழுதிய நூல்.

பயன்தரும் மரங்களாகவே பயணிப்போம்!

வாசிப்பின் ருசி: "கனிகள் இருக்கும் மரத்தின்மீது தான் கற்கள் எறியப்படும்; அதற்குப் பயந்து முள்செடியாகவா மாற முடியும்? ஓங்கி வளர்ந்த கனிமரமாகவே இருங்கள்." - எழுத்தாளர் கே.எஸ்.குப்புசாமி எழுதிய 'கத்தியின்றி ரத்தமின்றி' நூலிலிருந்து...…

தமிழிலக்கியத்திற்கு தனிப்பாதையை அமைத்த புதுமைப்பித்தன்!

தமிழ் இலக்கிய உலகில் தனிப்பாதையை அமைத்து இன்றளவும் பேசப்படுபவர் எழுத்தாளர் புதுமைப்பித்தன். கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்பு, விமர்சனம் என எத்தளத்தில் இயங்கி இருந்தாலும் சிறுகதைத் துறையில் புதுமைப்பித்தனின் பங்களிப்பு மகத்தானது.

ஆள்வோர் யாராயினும் நாட்டைத் தாய்போல் காத்திடுக!

அருளும், அன்பும் இல்லாமல், தீமைகள் செய்து, நரகத்தைத் தனது இடமாகக் கொண்டு வாழும் தீயவரோடு சேராமல், உன் நாட்டை, குழந்தையை வளர்ப்பவர்கள் அக்குழந்தையைப் பாதுகாப்பது போல் பாதுகாப்பாயாக.

வேர்களை மறந்தால் வளர்ச்சி இருக்காது!

மனிதன் முன்னேற வேண்டும் என்றால் தனது பண்பாடு, மொழி, மனிதநேய மதிப்புகள் ஆகியவற்றை உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும். - மா. செங்குட்டுவன்.

கவிதைகளால் பிரச்சாரம் செய்கிறேன் : கந்தர்வன்!

இராமநாதபுரத்து மனிதரான கந்தர்வன், அரசு அலுவலர் பணியைச் சென்னையில் தொடங்கினார். தொழிற்சங்கப் பணியில் ஈடுபட்டதால் ஓசூர், சேலம், பரமக்குடி என பணி மாற்றத்தினால் பல்வேறு ஊர்களுக்கு அலைக்கழிக்கப்பட்டு, இறுதிக் காலத்தில் தென்சென்னையில்…

உன்னதப் பெண் எழுத்தாளர் தமிழில் இல்லையா?

1. வங்காளியில் ஒரு மஹாஸ்வேதா தேவி ஆதிவாசி மக்களுக்காக இறங்கிப் போராடிய ஒரு உன்னதமான பெண் எழுத்தாளர். 2. மலையாளத்தில் ஒரு சுகதகுமாரி. பிருக்ரதி சம்ரட்சனா சமிதி என்ற அமைப்பை உருவாக்கி இயற்கையைப் பாதுகாப்பதின் மூலம்…

திராவிட இயக்க வேர்களை அறிந்துகொள்வோம்!

மக்கள் தங்கள் உரிமைகளை இழந்து, சுயமரியாதையை இழந்து, ஆதிக்க சாதிகளுக்கு அடிமை போல் வாழ்ந்த காலத்தில், அவர்களின் உரிமைகளை காப்பாற்ற உருவானதே 'திராவிட இயக்கம்'!