புரிதல் ஒன்றே அன்பின் அடித்தளம்!

வாசிப்பின் ருசி:

அர்த்தத்துக்கும்
அர்த்தமின்மைக்கும்
நடுவே தொங்குகிறது
ஆனந்தத்தின் பாலம்!

– எழுத்தாளர் வண்ணதாசன்

You might also like