Browsing Category

இலக்கியம்

என்னைச் சுற்றியுள்ள மனிதர்களைப் பற்றி எழுதுகிறேன்!

சிறுநீரக மருத்துவமனையுடன் எனக்கு இருக்கும் அனுபவத்தை வைத்து உருவானதுதான் ‘இப்போதும் உயிருடன் இருக்கிறேன்’ நாவல். - எழுத்தாளர் இமையம்.

துயரங்கள் தொடர்வதில்லை…!

வாசிப்பின் ருசி: மீதமிருக்கும் வாழ்க்கையின் மீது நம்பிக்கையோடு இருப்போம்; காலம் எவருக்கும் துயரைத் தொடர்ந்து வழங்குவதில்லை. எழுத்தாளர் என். ஸ்ரீராம்

ஆறு என்பது வெறும் நீர்நிலையல்ல, சமூகத்தின் உயிர்நாடி!

பவானி ஆற்றின் புனிதம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க ஈரோடு மாவட்ட மக்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டத்தின் வரலாறு தான் “வானி” இளையோர் நாவல்.

தீயவற்றைப் பிறர் அறியாமல் செய்தாலும் மனம் அறியுமே!

தாம் செய்யும் தீவினைச் செயல்களை உலகத்தில் யாரும் அறியார் என எண்ணித் தீங்கு செய்யாதே. அவற்றை உன் மனமறியும். ஆகவே, மனச்சான்றின்படி தீவினை புரியாமல் வாழ்வாயாக!

நம்பிக்கை தானே வாழ்க்கை!

வாசிப்பின் ருசி: எவ்வளவு கால்பட்டு கசங்கினாலும், தினம்தினம் புற்களும் பூக்களும் முளைக்கவும் மலரவும் செய்கின்றன; நம்பிக்கைதானே வாழ்க்கை! - எழுத்தாளர் பிரபஞ்சன்

கி.வா. ஜகந்நாதன் என்னும் பன்முக ஆளுமை!

கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988), பரவலாக கி. வா. ஜகந்நாதன் என அறியப்படும் இவர், தமிழ் இலக்கிய உலகில் ஒரு அசைக்க முடியாத தூணாக விளங்கினார். இதழாளர், கவிஞர், எழுத்தாளர், நாட்டுப்புறவியலாளர் எனப் பன்முகத்…

இறவா நொடிகள்: இன்னுமொரு அறிவியல் புனைவு எழுத்தாளர் கிடைத்து விட்டார்!

சுஜாதாவின் அறிவியல் புனைவால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, அதன் பிறகு தமிழ் எழுத்துலகம் மிகப்பெரிய வெற்றிடத்திற்கு ஆட்பட்டிருக்கும் சூழலில் அகரா அவர்களின் எழுத்து பெரும் ஆறுதலளிக்கிறது.

எதற்காக வந்தோம் இந்த உலகிற்கு?

வாசிப்பின் ருசி: "என்றாவது ஒருநாள் உயிர் துறக்க வேண்டியிருக்கிறது. இறந்துவிடத் தான் பிறக்கிறோம். அல்லாமல் வேறு எதற்குமல்ல.! இடையில் உண்ணவேண்டும். உறங்கவேண்டும். குழந்தைகளை ஈன்றெடுக்க…

அண்ணா மீது எம்.ஜி.ஆருக்கு இருந்த அதீத பற்று!

1977-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார். வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன், மதுரை…

செய்வது சரியென்பதற்கு எது சாட்சி?

ஞானம் என்பது எல்லாவற்றையும் அறிந்து கொள்வது அல்ல. எவ்வளவு சிறிய விஷயமானாலும் அதை தவறாகப் புரிந்து கொள்ளாமையே ஞானமாகும். எழுத்தாளர் ஜெயகாந்தன்.