Browsing Category
இலக்கியம்
நெஞ்சொடு கிளத்தல்: உறவின் ஆழத்தைப் பேசும் உளவியல் நூல்!
அந்தரங்கம் புனிதமானது. அது அம்பலப்படுத்தப்பட்டு, பிறரால் கேள்விக்குறியாகி, கேவலக்குறியாகும் போது வரும் அவமானம் அளவிடாமுடியா அவலத்திற்குரியது. இதை வாழ்வில் தொடர்ந்து சந்திக்கும் குந்தியும் கயலும் தான் கதையின் நாயகிகள்.
பெண்ணுரிமையை உணர பக்குவப்பட்ட மனம் தேவை!
திருமணமாகும் வரை பெற்றோரை சார்ந்திருந்து, பிறகு கணவரைச் சார்ந்திருந்து, வயதான காலத்தில் பிள்ளைகளை சார்ந்திருந்து, இப்படி வாழ்க்கை முழுவதும் பெண்ணுக்கு மற்றவரின் தயவு தேவைப்படுகிறது.
’களத்தூர் கண்ணம்மா’ படப்பிடிப்பில் கமல்!
’களத்தூர் கண்ணம்மா’ படப்பிடிப்பில் கமல்ஹாசனை தூக்கி வைத்திருக்கும் எஸ்.பி.முத்துராமன், அருகில் கமலின் அண்ணன் சந்திரஹாசன்.
காலத்தைக் கூட கரைத்து விடுகிறது மழை!
எல்லோரிடத்தும் சில கேள்விகள் இருக்கின்றன. சில கேட்க முடிந்தும், சிலற்றை கேட்க முடியாமல் தொண்டைக் குழியில் முடிந்து வைத்தும், சில செரிக்கவியலாமல் விழுங்கும்படியும்
ஜெயகாந்தனை நெகிழ்வோடு பாராட்டிய லா.ச.ரா!
கிடைச்சது உனக்கா எனக்காங்கறது பேச்சு இல்லை. தமிழுக்கு முப்பதிரெண்டு வருஷமா கிடைக்கலாங்கறவா வாயை அடைச்சாச்சு. அதுதான் இங்க முக்கியம் - லா.ச.ரா
ஆளுமைகளின் அனுபவங்களைச் சொல்லும் நூல்!
நூல் அறிமுகம்:
எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் எழுதிய ‘யானைச் சொப்பனம்' நூலில் நாம் நன்கு அறிந்த மனோன்மணியம் சுந்தரனார், அயோத்திதாசர் ஆகியோர் மட்டும் அல்லாமல் வேறு எத்தனையோ ஆளுமைகள் பற்றி அறியத் தந்திருந்தார்.
…
எழுதித் தீர்க்க முடியாதவை இன்னும் மனதில் இருக்கின்றன!
ஒன்றிய அரசாங்கத்தின் இந்த சர்வாதிகாரப் போக்கை மக்களிடம் அம்பலப்படுத்தி, நமக்கென்றொரு சாகித்திய அகாடமியை உருவாக்குமாறு தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம்.
மனமே நம்முடைய இன்ப துன்பங்களுக்கு அடிப்படை!
நூல் அறிமுகம்:
“மனிதன்: மனம், உடல், சூழ்நிலையின் தலைவன்” என்ற இந்தப் புத்தகம், புகழ்பெற்ற ஜேம்ஸ் ஆலனின் சிந்தனைகளை சே.அருணாசலத்தின் மொழிபெயர்ப்பில் வழங்குகிறது.
நம் வாழ்வின் இன்ப துன்பங்களுக்கும், புற உலக அனுபவங்களுக்கும் அடிப்படை நம்…
மனதை மந்தமாக்கும் விஷயங்கள்?
வாசிப்பின் ருசி:
மனம் வீரியமுடையதாக இருக்க வேண்டும்; இந்த வீரியத்தின் இயங்குதலில்தான் விழிப்புணர்வு சாத்தியம்; போட்டி, பொறாமை, அரட்டை, வெட்டி விவாதஙகள், சதி, வஞ்சகம் முதலியவை மனத்தின் வீரியத்தைக் குறைக்கின்றன, அழிக்கின்றன. மது, போதை…
அகிலன், ஜெயகாந்தன் வரிசையில் வைரமுத்து!
24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் இலக்கியத்திற்கு பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.