Browsing Category
இலக்கியம்
அம்பேத்கரின் ஆசான் புத்தர்!
நூல் அறிமுகம்:
புத்தர் ஒருபோதும் தன்னை இறுமாப்புடன் பிரகடனப்படுத்திக்கொள்ளவில்லை. அவர் ஒரு மனிதனின் மகனாக பிறந்தார். தன்னை ஒரு சாதாரண மனிதனாகவே எண்ணினார்.
தன்னுடைய கொள்கைகளை ஒரு சாதாரண மனிதனாகவே பிரச்சாரம் செய்தார். அவர் தன்னை இயற்கையை…
பெண்கள் மனதைப் புரிந்துகொள்ளாத சமூகம்!
வாசிப்பின் ருசி :
பெண்ணின் மனதைப்
புரிந்துகொள்ளாத சமூகம்,
அவளின் அமைதியை மட்டும்
நல்ல குணம் என்று பாராட்டுகிறது!
எழுத்தாளர் அனுராதா ரமணன்
பெண்கள் ஜனநாயக உணர்வு மிக்கவர்கள்!
நம் பெண்கள் எப்போதும் சனநாயக உணர்வு மிக்கவர்கள். பேருந்தில் போகும்போது ஒரு குழந்தை சிரித்துவிட்டால் நம் பெண்கள் குழந்தையை வாங்கித் தம் மடியில் வைத்துக் கொள்வார்கள்.
குழந்தைகளின் சாதி, மதம் எதையும் பார்ப்பதில்லை.
பெண்…
கல்விக்கு முக்கியத்துவம் தந்த நடிகர் திலகம்!
அருமை நிழல்:
விஜயவாடாவில் பெருந்தலைவர் காமராஜரால் 1964-ல் திறக்கப்பட்ட 'திருவள்ளுவர் தமிழ் பாடசாலை' கட்டடத்திற்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பத்தாயிரம் ரூபாயை, பாடசாலை நிறுவனர் ராமசாமி அவர்களிடம் வழங்கியபோது எடுக்கப்பட்ட படம்.…
எங்கிருந்து மக்களைப் பார்க்கிறோம்?
நச் திரை மொழி:
“நீங்கள் மாளிகையில் இருந்து கொண்டு மக்களைப் பார்க்கிறீர்கள். நான் மக்களோடு இருந்து மாளிகையைக் கவனிக்கிறவன்.”
- ‘நாடோடி மன்னன்' திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன் - ரவீந்திரன் எழுதி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் குரல் கொடுத்த…
பண்டிதர் அயோத்திதாசர் யாருக்கானவர்?
நூல் அறிமுகம்:
அயோத்திதாசர் யார்? அவரை எப்படிப் புரிந்துகொள்வது? அவர் யாருக்கானவர்? நூறு ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதியவற்றை இன்றைய தேதியில் எப்படி உள்வாங்கிக் கொள்வது?
அவர் கட்டமைக்கும் வரலாற்றிலிருந்து, அவர்…
பசிக்கு எந்த விவஸ்தையும் கிடையாது!
வாசிப்பின் ருசி:
பசிக்கு
எந்த விவஸ்தையும்
கிடையாது;
சுயமரியாதை,
அரசியல்,
ஜாதி,
அந்தஸ்து -
எதுவும் கிடையாது.
- எழுத்தாளர் அசோகமித்ரன்
தமிழ்த் திரையின் முதல் சூப்பர் சக்ஸஸ் ஜோடி!
தமிழ்த் திரைப்பட வசனங்களில் மாற்றத்தை உண்டாக்கிய இளங்கோவனின் வசனத்தில் வெளியான ‘கண்ணகி’ திரைப்படத்தில் கோவலனாக நடிப்பின் எல்லை தொட்ட பி.யூ.சின்னப்பா, சினிமாவில் தனக்கேற்ற சிறந்த இணையாகக் கண்ணாம்பாவை இனம் கண்டுகொண்டார்.
…
ஜாதியற்ற சமூகத்தின் அவசியம்!
நூல் அறிமுகம்:
சாதி, மதம், மொழி, பால், நிறம், இன வேற்றுமைகள் நிறைந்த இந்தியாவை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக்கியது நமது அரசமைப்புச் சட்டம்.
நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை ஆதாரமாகக்கொண்டு அது கட்டமைக்கப்பட்டது.…
பகுத்துண்டும் நோயின்றியும் நெடுங்காலம் வாழ்க!
நாட்டில் யாரும் எவரையும் துன்புறுத்தாவண்ணம் பார்த்துக்கொண்டனர். மக்களும் மாற்றாரின் பொருளை விரும்பாமல் வாழ்ந்தனர்.