Browsing Category

இலக்கியம்

உதிரம் கொடுத்து வளர்த்த மலைநாடு!

சமூகத்திற்குப் பங்களிக்கும் வகையிலான அவர்களது செயல்பாடுகளே, எதிர்காலத் தலைமுறையிடம் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறது இந்த நூல்.

சக எழுத்தாளர்களை ஒருபோதும் குறை கூறாத மனிதர்!

​நானும் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களும் ஒரு கோடை நாளில் பாண்டிபஜாரில் உள்ள ஒரு ஹோட்டலில் மதிய உணவு உண்பதற்கு அமர்ந்திருந்தோம். அப்பொழுது மூன்று கன்னியாஸ்திரிகள் உள்ளே வந்து எங்களுக்கு எதிரே அமர்ந்தார்கள். அதில் நடுவில் இருந்த…

தவித்துப் பறக்கும் தனித்த குரல்…!

மனம் என்னும் மேடையில் சில காட்சிகள் இன்னெதென உணர்ந்துகொள்ளவியலாத விதத்தில் கலங்கலாக மிக விரைந்து நகர்கின்றன இந்நூலின் கவிதைகள்.

எந்தத் தற்பெருமையும் அந்தப் பூவிடம் இல்லை!

அப்போதுதான் அந்தப் பூ உதிர்ந்திருந்தது. மறுபடியும் அது கிளையைப் பார்க்கவில்லை. இதுவரை மலர்ந்திருந்ததற்கான எந்தத் தற்பெருமையும் அதனிடம் இல்லை.

நெஞ்சொடு கிளத்தல்: உறவின் ஆழத்தைப் பேசும் உளவியல் நூல்!

அந்தரங்கம் புனிதமானது. அது அம்பலப்படுத்தப்பட்டு, பிறரால் கேள்விக்குறியாகி, கேவலக்குறியாகும் போது வரும் அவமானம் அளவிடாமுடியா அவலத்திற்குரியது. இதை வாழ்வில் தொடர்ந்து சந்திக்கும் குந்தியும் கயலும் தான் கதையின் நாயகிகள்.

பெண்ணுரிமையை உணர பக்குவப்பட்ட மனம் தேவை!

திருமணமாகும் வரை பெற்றோரை சார்ந்திருந்து, பிறகு கணவரைச் சார்ந்திருந்து, வயதான காலத்தில் பிள்ளைகளை சார்ந்திருந்து, இப்படி வாழ்க்கை முழுவதும் பெண்ணுக்கு மற்றவரின் தயவு தேவைப்படுகிறது.

’களத்தூர் கண்ணம்மா’ படப்பிடிப்பில் கமல்!

’களத்தூர் கண்ணம்மா’ படப்பிடிப்பில் கமல்ஹாசனை தூக்கி வைத்திருக்கும் எஸ்.பி.முத்துராமன், அருகில் கமலின் அண்ணன் சந்திரஹாசன்.

காலத்தைக் கூட கரைத்து விடுகிறது மழை!

எல்லோரிடத்தும் சில கேள்விகள் இருக்கின்றன. சில கேட்க முடிந்தும், சிலற்றை கேட்க முடியாமல் தொண்டைக் குழியில் முடிந்து வைத்தும், சில செரிக்கவியலாமல் விழுங்கும்படியும்

ஜெயகாந்தனை நெகிழ்வோடு பாராட்டிய லா.ச.ரா!

கிடைச்சது உனக்கா எனக்காங்கறது பேச்சு இல்லை. தமிழுக்கு முப்பதிரெண்டு வருஷமா கிடைக்கலாங்கறவா வாயை அடைச்சாச்சு. அதுதான் இங்க முக்கியம் - லா.ச.ரா

ஆளுமைகளின் அனுபவங்களைச் சொல்லும் நூல்!

நூல் அறிமுகம்: எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் எழுதிய ‘யானைச் சொப்பனம்' நூலில் நாம் நன்கு அறிந்த மனோன்மணியம் சுந்தரனார், அயோத்திதாசர் ஆகியோர் மட்டும் அல்லாமல் வேறு எத்தனையோ ஆளுமைகள் பற்றி அறியத் தந்திருந்தார். …