Browsing Category
இலக்கியம்
தடயங்களை விரிவாக அலசும் தரமான நூல்!
நூல் அறிமுகம் :
எல்லா விதமான குற்றங்களும் பாதிக்கப்பட்டோரின் மனத்தில் வடுக்களை மட்டும் அல்ல, தடயங்களையும் விட்டுச் செல்கின்றன.
குற்றங்களை அறிவியல்பூர்வமாக நிரூபிப்பது மட்டுமே நீதியைப் பெறும் வழி.
குற்றம் நடந்த இடம், விதம், குற்றவாளியின்…
எல்லாமுமாக யாரால் இருக்க முடியும்?
வாசிப்பின் ருசி :
புத்தகம் எழுதுங்கள்;
இல்லாவிட்டால் படிக்கப்படும்
ஒரு புத்தகமாய் இருங்கள்;
இரண்டையும்விட முக்கியமாகப்
புத்தகம் படிப்பவராக இருங்கள்!
- ஈரோடு தமிழன்பன்
கல்வியே ஒடுக்கப்பட்டோரின் பேராயுதம்!
தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே எழுந்த முன்னோடி ஆளுமைகளுள் ஒருவராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கிய சுதந்திரப் போராட்ட வீரருமான இரட்டைமலை சீனிவாசன், காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகில் உள்ள கோழியாளம் என்ற கிரமத்தில்,…
சமூகக் கற்பிதங்கள் வலிகளைவிட மோசமானவை!
நூல் அறிமுகம் :
ஊர் ஊராகச் சென்று தெருக் கூத்து நடத்தி, பிழைப்பு நடத்தும் ஓர் எளிய கலைஞனின் மகளான அல்லிப் பாவை, மனதளவில், உடலளவில் படும் வாதைகளை மையப் படுத்திய புதினம் 'வதைமுகம்'.
கதைநாயகி படும் உடல் மற்றும் மன வதைகளைச் சித்தரிக்கும்…
கர்மவீரரைப் பற்றி கவியரசர்…!
வாழை மரம் படித்ததில்லை கனி கொடுக்க மறந்ததா,வான் முகிலும் கற்றதில்லை மழை பொழிய மறந்ததா?சோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா,சுதந்திரமாய்ப் பாடி வரும் குயிலும் பாடம் படித்ததா?படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம்படிக்காத…
வாசிப்பதுதான் எழுத்தாளராவதின் முதல் படி!
1. எந்த வயதிலும் எழுதத் தொடங்கலாம். தொடர்ந்து எழுதுகிறீர்களா என்பதுதான் முக்கியம்.
2. எழுத்தாளராவதற்குத் தமிழ் எழுதத்தெரிந்தால் போதும். கல்லூரி படிப்பு தேவையில்லை.
3. எழுத்து ஒரு கலை. எழுத்து ஒரு கைவினை. தொடர்ந்த…
விந்தனின் படைப்புகள் மக்களுக்கானவை!
“பாடுபட்டு அறியாதவன் பாட்டாளியின் துயரத்தைப் பற்றியும் சேற்றில் இறங்கி அறியாதவன் குடியானவனுடைய கஷ்டங்களைப் பற்றியும்
என்னதான் கண்ணீரில் பேனாவைத் தோய்த்துக் கொண்டு எழுதினாலும், அந்தக் கதைகளில் மற்ற எல்லா இலட்சனங்களும் இருக்கலாம்;…
என்னுள் உருளும் என் வாழ்வு!
படித்ததில் ரசித்தது:
வாழ்க்கை உருண்டையில்
ஒத்திசைவின்றி
நடுங்கும் ஒரு துணுக்காக
நேற்றுத்தான் என்னை
நான் நினைத்தேன்;
இப்போது நான்தான்
உருண்டையென்றும்
எனக்குள் எல்லா வாழ்க்கையும்
ஒத்திசைவுள்ள துணுக்குகளாக
நகர்கின்றன என்றும்…
தொல்லியல் கற்பதால் என்ன பயன்?
தொல்லியல் துறையில் ஏறக்குறைய 29 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர் முனைவர் ர.பூங்குன்றன்.
தொல்லியல் - இலக்கியச் சான்றுகளுடன் வேளிர் வரலாற்றை எழுதியது, இந்தியாவின் தொன்மையான பெருவழி ஒன்றைக் கண்டறிந்தது, நடுகற்கள் உட்பட ஆயிரக்கணக்கான…
உள்ளாட்சியின் உன்னதத்தைப் புரியவைக்கும் நூல்!
நாம் குடிமக்களை ஒரு பயனாளியாகவும், வாக்காளராகவும், மனுதாரராகவும், நுகர்வோராகவும் மட்டுமே மாற்றி வைத்திருக்கிறோம்.
ஆனால், அவர்களைப் பொறுப்புணர்வுள்ள செயற்பாட்டு குடிமக்களாக மாற்ற வேண்டியது அவசியம்.
அந்த மாற்றத்திற்கான புரிதலைக் கிராம சபை…