Browsing Category
இலக்கியம்
தமிழர்களுடைய மதிப்பு இலக்கியத்தால் உருவானது!
தற்காலத் தமிழ் இலக்கியவாதிகளில் யாருடைய எழுத்து தங்களுக்கு நம்பிக்கை தருவதாக உணர்கிறீர்கள்?
ஜெயமோகன் தனது அரை நூற்றாண்டு வாழ்க்கையிலேயே உச்சத்தைத் தொட்டுவிட்டார்; இருபத்திநான்கு மணிநேரமும் நிலைக்கண்ணாடி முன்னின்று தன்னைக்…
திறமையுடன் கூடிய உழைப்பு வாழ்வை வளப்படுத்தும்!
குமுதம் இதழில் ஒரு சிறுகதையாவது வெளிவராதா என்று நான் 1970-களில் ஏங்கிய நாட்கள் உண்டு.
நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை அனுப்பியும் எந்த ஒரு சிறுகதையும் வெளிவராத நிலையில் 1977-ம் ஆண்டு தீபாவளியன்று என் முதல் சிறுகதையை குமுதம்…
என் படிப்பனுபவமும் படைப்பனுபவமும்!
வாசகர்களை நேரடியாகச் சந்திக்கும் அனுபவங்களை அதிகம் நான் பெற்றதில்லை. அச்சந்திப்புகளைக் கூடுமான வரையிலும் தவிர்த்துக்கொண்டே வந்திருக்கிறேன்.
வாசிப்பினூடேயே வாசகன் படைப்பாளியுடன் முழுமையான உறவைக்கொள்ள முடியும் என்று நம்பிக்கை…
தனிமனித சுதந்திரத்தை உணரவைக்கும் நூல்!
நூல் அறிமுகம் :
எழுத்தாளர் சுந்தர ராமசாமி தமது கட்டுரைகளில் தனிமனித சுதந்திரம், கொள்கைப் பிடிப்பு, எதிலும் சனநாயகத்தன்மை, சுயமரியாதை, நேர்த்தி, ஒழுங்கு, ஒரு மதிப்பீட்டில் உறுதியாக நடப்பது, எதிராளியை வாதத்தால் முற்றுகையிடும் திறமை...…
பெண்களின் வலிகளை உரக்கச் சொல்லும் நூல்!
நூல் அறிமுகம்:
வாய்விட்டுச் சொல்ல சந்தர்ப்பமும் தைரியமும் உண்டாகுமாகில், பெண்கள் என்ன சொல்லுவார்கள் என்பதையும் என்ன செய்வார்கள் என்பதையும் கோதைத் தீவு என்ற கற்பனையின் மூலமாக என் சகோதர ஆண் மகன்களுக்கு எடுத்துக் காண்பிக்க எத்தனிக்கிறது. இதை…
களத்தூர் கண்ணம்மாவிலிருந்து தமிழ் சினிமா கற்க வேண்டிய பாடம்!
அருமை நிழல்:
குடும்பக் கதைகளின் பொற்காலம் என்று 60-களின் தமிழ் சினிமாவை மதிப்பிடக் காரணமாக இருக்கும் படங்களில் ஒன்று ‘களத்தூர் கண்ணம்மா’. ஏ.பீம்சிங் இயக்கத்தில் வெளியான ‘களத்தூர் கண்ணம்மா’ மாபெரும் வெற்றிபெற்றது.
திரையில் 100 நாட்கள் ஓடிய…
கதைக்காக காத்திருக்கும் காலம்!
வாசிப்பின் ருசி:
கதைகளைப் பொறுத்தவரையில் நாம் எவ்வளவுதான் முன்கூட்டியே யோசித்து வைத்திருந்தாலும் அவை நம் மனதில் உருவம் பெற வேண்டும்.
உருவமும் ஓரளவு மொழி நடையும் கதைக்குக் கதை மாறும். மாற வேண்டும்.
உண்மையில் படைப்பிலக்கியத்தில் இந்த…
கே.பி.எஸ்.ஸை வாழ்நாளுக்கும் புகழ்ந்துகொண்டே இருப்பேன்!
கே.பி.எஸ். என்று திரைப்பட ரசிகர்களால் அழைக்கப்படும் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் தமிழ் இசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பல துறைகளில் புகழ் பெற்றவர்.
காமராஜர் கண்டெடுத்த தலைவர் என்.எஸ்.வி சித்தன்!
ஒரு தலைவர் உயரத்தை அடைய வேண்டுமெனில், அவர் எப்போதும் மக்களின் உயர்வுக்கு உழைக்க வேண்டும். அப்படித் தன் பொதுவாழ்வை மக்கள் நலப்பணிகளுக்காகவே அர்ப்பணித்தவர் என்.எஸ்.வி.சித்தன்
மெல்லிசையோடு வில்லுப் பாட்டு இணைந்த தருணம்!
சுப்பு ஆறுமுகம் என்றதும் நினைவுக்கு வருவது வில்லிசை தான். தென் தமிழகத்தில் வில்லிசைக்குப் பெயர் போன கலைஞர்கள் பலர் இருந்தும், சுப்பு ஆறுமுகத்தின் சிறப்பு கலைவாணரின் தொடர்பில் உருவான உற்சாகத்தோடு பரவலாகக் கொண்டு சென்றவர்.
பாடல்கள்…