ஆதிபுருஷ் படக்குழு வெளியிட்ட பிரத்யேக போஸ்டர்!

அனுமானின் வீரத்தையும், விவேகத்தையும் வெளிப்படுத்தும் வகையில் 'ஆதி புருஷ்' படத்தில் நடிகர் தேவதத்தா நாகே தோன்றும் அனுமன் வேடத்திற்கான தெய்வீகம் ததும்பும் போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். வலிமை, விடாமுயற்சி, விசுவாசம்…

எனக்குத் தலைவராக இருந்தவர் கலைஞர் தெரியுமா?

- கோபப்பட்ட எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் அன்று தமிழகத்தின் முதல்வராகச் சட்டமன்றத்தில் வீற்றிருந்தார். பரம்பரை கிராம முன்சீப் பதவிகளை நீக்கி, கிராம நிர்வாக அதிகாரிகளை நியமனம் செய்யும் புதிய முறை வரவேண்டும் என்று அவர் விரும்பினார். அதற்கான மசோதா…

‘நாட்டு… நாட்டு…’ பாடல் இசையமைப்பாளருக்கு பத்ம ஸ்ரீ!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றாக பத்ம விருது கருதப்படுகிறது. இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் பல்துறை சார்ந்த ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ஆம் ஆண்டிற்கான பத்ம விருது குடியரசு தினத்தையொட்டி 106 பேருக்கு…

முகக்கவசம் அவசியம் என்பதை மக்கள் உணர வேண்டும்!

- அமைச்சர் மா. சுப்பிரமணியன்  சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து கழகம் (டாம்ப்கால்) தயாரித்துள்ள 6 அழகுசாதனப் பொருட்களை மக்கள்…

உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் வீராங்கனைகள்!

இந்திய வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு 12 வது இடம் உலக அளவில் அதிக சம்பளம் பெறும் வீராங்கனைகளின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில், ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற, இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனை…

தொடங்கியது 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்!

தமிழகம், புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.  4, 216 மையங்களில் நடைபெறும் இந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தமிழகத்தில் 9.22 லட்சம்  மாணவர்களும்…

மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு ஆதார் தேவையில்லை!

ஒன்றிய அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு ஆதார் தகவல்களைப் பயன்படுத்தும் திட்டம் எதுவும் ஒன்றிய அரசுக்கு இல்லை என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர்…

பெண் குரலில் பாடிய இளையராஜா!

அருமை நிழல்: பழைய மதுரை மாவட்டத்தில் சிற்றூர் பண்ணைப்புரம். அங்கு பிறந்த பாவலர் வரதராசனின் சகோதரர்கள் செல்லாத ஊர்களே இல்லை என்கிற அளவுக்குப் பொதுவுடமைக் கட்சியின் கொள்கையை மக்கள் மொழியில் கொண்டு சென்றார்கள். கேரள எல்லையில் பெரும்…

அதிர்ஷ்டத்தை நம்ப வேண்டாம்!

இன்றைய நச் : வலிமையற்றவர்கள் அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை வைக்கின்றார்கள்; வலிமை வாய்ந்தவர்களோ காரணம் மற்றும் விளைவை நம்புகிறார்கள்! - எமர்சன்

சிறப்பாக நடந்த செல்லம்மாள் கல்லூரி பட்டமளிப்பு விழா!

பச்சையப்பன் அறக்கட்டளையின்கீழ் இயங்கும் சென்னை கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா சிறப்பான முறையில் நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவிற்கு மேனாள் பல்கலைக் கழகத் தேர்வு கட்டுப்பாட்டாளரும் செனட் உறுப்பினரும்,…