விருப்பத்தின் அளவைப் பொறுத்து அமையும் வெற்றி!

இன்றைய நச்: ஒரு வெற்றிகரமான மனிதனுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு வலிமையின் பற்றாக்குறை அல்ல, அறிவின் பற்றக்குறை அல்ல, மாறாக விருப்பத்தின் பற்றாக்குறையாகும்! - வின்ஸ் லோம்பார்டி

பொன்முடிக்கு அடுத்து யார்?

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதும், அவரின் மனைவி விசாலாட்சி மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை 2011-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், 2006 முதல் 2011 வரை உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, விசாலாட்சி ஆகியோர்…

புழக்கத்திற்கு வந்துள்ள குரும்பர் இன மக்களின் ஓவியங்கள்!

நீலகிரி மாவட்டத்தில் ஆறு பண்டைய பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் குரும்பரின மக்கள் ஓவியம் வரைவதில் கைதேர்ந்தவர்கள். நாகரீக மாற்றத்தால் பலரும் ஓவியக் கலையை கைவிட்டதால், குரும்பர் பழங்குடியின மக்களின் கலை அழிவின் விளிம்பில்…

இயல்பான நடிப்பால் மனதைக் கவரும் மணிகண்டன்!

மிமிக்ரி ஆர்டிஸ்ட், ஆர் ஜெ, டப்பிங் ஆர்டிஸ்ட், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இயக்குனர் என ஆச்சரியப்படுத்தும் வளர்ச்சியைக் கொண்டவர் மணிகண்டன். அவர் வசனம் எழுதியது, திரைக்கதையில் பங்குபெற்றது எல்லாம் அவராக வெளியில் சொல்லித்தான்…

எதிர்கொள்ளும் சூழலைப் பொறுத்தே வாழ்க்கை அமையும்!

வித்தியாசமான பல ஜானர்களில் படம் எடுத்து வெற்றிக் கொடுத்தவர் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ.பி. கார்த்திகேயன். 'ஜீவி' படப்புகழ் வெற்றி, ’முதல் நீ முடிவும் நீ’ படத்தின் கிஷன் தாஸ் மற்றும் தீப்தி ஓரண்டேலு ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில்…

குற்றம் – மன்னிப்பு – ஏற்றுக்கொள்ளல் என நீளும் ‘நீர்வழிப் படூஉம்’!

இந்தியாவில் பல்வேறு மொழிகளிலும், ஆங்கிலத்திலும் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல் டெல்லியில் வெளியிடப்பட்டது.…

‘டன்கி’ – என்ன செய்யக் காத்திருக்கிறது?

குமார் ஹிரானி – இந்திய சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனர் என்று தாராளமாகச் சொல்லக்கூடிய ஒரு படைப்பாளி. குறிப்பிட்ட கால இடைவெளியில் அவரது படங்கள் வெளியானாலும், அவை ஒவ்வொன்றும் பார்வையாளர்களிடத்தில் குறிப்பிட்ட அளவில் தாக்கம்…

பேச்சுக்கலை: இறையன்பு எழுதியுள்ள அபூர்வமான நூல்!

“பேச்சாளர்களுக்கெல்லாம் பேச்சாளர்” என்று முன்னாள் தலைமைச் செயலாளரான இறையன்பு கலந்து கொண்ட கூட்டத்தில் ஒருமுறை சொன்னார் சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான ஸ்டாலின் குணசேகரன். அதை உறுதிப்படுத்தும் வித்தில் பேச்சில் எப்போதும் தனித்துவமான…

தொடரும் தாமிரபரணியின் கோரத் தாண்டவம்!

- சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி 1992-ம் ஆண்டு நவம்பர் 13 -ல் பாபநாசம் பொதிகை மலையில் மழை கொட்டித் தீர்த்ததில் ஒரே நாளில் 2 லட்சம் கனஅடி தண்ணீர் தாமிரபரணியில் திறந்து விடப்பட்டது. அப்போது நான் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் இளமறிவியல்…