Browsing Category

சமையல் டிப்ஸ்

‘சர்க்கரை’யைக் கட்டுக்குள் வைக்கும் நாவல் பழ சட்னி!

நாவல் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. நாவல் பழம் சாப்பிடும் போது அதனுடன் பால் அருந்துவதை தவிர்க்க வேண்டும். பால் எடுத்துக் கொண்டால் ஒவ்வாமை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இட்லி, தோசைக்கு ஏற்ற சுவையான ’கலவை’ சட்னி!

காலை மற்றும் இரவு வேலையில் இட்லி, தோசை, ஆப்பத்திற்கு சைடிஷ் ஒரே மாதிரியாக இருந்தால் சலிப்பு தட்டிவிடும். இந்தக் கால தலைமுறைக்கு ஏற்றதுபோல் விதவிதமான கலரில் கிரீன், எல்லோ, வெள்ளை, சிவப்பு என அவர்கள் ரசனைக்குப் பிடித்த மாதிரி சமையலும்,…

நோய்களை குணமாக்கும் முருங்கைத் துவையல்..!

உடலில் தேவையான அளவு ஹீமோகுளோபின் இல்லை என்றால் நம் உடலின் திசுக்கள், தசைகள் போன்ற பகுதிகளுக்கு ஆக்ஸிஜன் சரிவர கிடைக்காது.

புற்றுநோய்க்கு மருந்தாகும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு சப்பாத்தி!

தினமும் ஒரே மாதிரியான டிபன் என்றால் எல்லோருக்கும் போர் அடித்துவிடும். வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தால் சப்புக்கொட்டி சாப்பிடுவார்கள். கிழங்கு வகைகளில் மிகவும் இனிப்பு சுவையானது சக்கரை வள்ளி கிழங்கு. ஆனால் அதை சாப்பிட வைக்க தான்…

அரை நூற்றாண்டைத் தொட்ட மைக்ரோவேவ் ஓவன்!

நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மிக்சி, கிரைண்டர், இன்டக்ஷன் ஸ்டவ் மற்றும் மைக்ரோவேவ் ஓவன்கள் என இன்னும் பல சாதனங்கள் சமையல் நேரத்தை மிச்சப்படுத்த வந்துவிட்டது.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பாஸ்தா ரெசிபிகள்!

பாஸ்தா முதன் முதலாக 5 ஆம் நூற்றாண்டில் பலேர்மோவில் தயாரிக்கப்பட்டது. அதற்கு பலவிதமான வரலாறுகள் உள்ளன. முதல் பாஸ்தா தொழிற்சாலை 1740 இல் வெனிஸில் நிறுவப்பட்டது.

தயிருடன் சாப்பிடவேக் கூடாத 10 உணவுகள்!

தயிரை சில உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. அப்படி தயிரையே, நமது உடலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் மாற்றக் கூடிய அந்த குறிப்பிட்ட உணவு வகைகள் என்னென்ன என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

இட்லியை முந்திய தோசை!

உலகிலேயே 10ஆவது சிறந்த உணவாக நம்ம ஊர் தோசைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. தி டேஸ்ட் அட்லாஸ் என்ற உணவு நிபுணத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் சிறந்த உணவாக (best pancake) தோசை தேர்வாகியுள்ளது. என்னடா இது, நம்ம இட்லிக்கு வந்த சோதனை.

காரசாரமான செட்டிநாடு புடலங்காய் வடை!

மாலை நேரம் வந்து விட்டால் ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிடும். விதவிதமான நொறுக்குத் தீனிகள் கடைகளில் இருந்தாலும் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் சமைத்து சாப்பிடத் தான் நாம் அனைவரும் விரும்புவது. சர்க்கரை நோயாளிகளின் தோழனாக…

சாம்பாரையும், போளியையும் அறிமுகப்படுத்தியவர்கள் யார்?

சாம்பார் - கிட்டத்தட்ட தமிழர்களின் உணவு வகையிலும், திருமண விழாக்களிலும் தவிர்க்க முடியாமல் இடம் பெறும் ஒரு குழம்பு வகை. இதை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியவர்கள் மராட்டியர்கள். குறிப்பாக அப்போதைய தஞ்சை மராட்டிய மன்னரான சாம்போஜி. பருப்பு…