ராகுலை எதிர்த்து சிபிஐ வேட்பாளர் போட்டி!

பாஜகவுக்கு  எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ எனும் பெயரில் புதிய அணியை ஏற்படுத்தியுள்ளன. மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்துவது என ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் முடிவு செய்தன. ஆனால் பல்வேறு…

கி.ராவுக்கு மட்டுமே கைவரப்பெற்ற எழுத்து நடை!

மலர்களிலிருந்து தேனை உண்ட வண்டு அந்த மதுவின் மயக்கத்திலேயே நாள் முழுவதும் கிறங்கிக் கிடப்பதற்கு சமமானது கரிசல் இலக்கியத்தின் பிதாமகனான கி.ரா.வின் எழுத்துகளை வாசிப்பது. வாசிக்கும்போதும் வாசித்து முடித்த பின்னும் நம்மை ஒருவித மாய…

அன்பைவிட சுதந்திரம் மிக முக்கியம்!

படித்ததில் ரசித்தது: நீ யாரை எத்தனை நேசித்தாலும், அவர்கள் சுதந்திரத்தில் தலையிடும்போது நிச்சயமாக உங்களிடமிருந்து விலகிச் செல்லவே நினைப்பார்கள்; ஏனெனில் அன்பை விட சுதந்திரம் மிகவும் முக்கியமானது! ஓஷோ #ஓஷோ #osho_thoughts

இயக்குநராகும் பேத்தியைப் பாராட்டிய பாரதிராஜா!

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் பேத்தி மதிவதனி மனோஜ் தான் படிக்கும் பள்ளிக் கூடத்திற்காக ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார். அதில் தன் தாத்தா பாரதிராஜாவை நடிக்க வைத்துள்ளார். சின்ன வயதிலேயே படப்பிடிப்பில் சிறப்பாக வேலை செய்வதைப் பார்த்த…

‘இதயவீணை’ படப்பிடிப்பின்போது!

ஆனந்த விகடன் எஸ்.எஸ்.பாலசுப்பிரமணியம், கலைஞர் கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மற்றும் அன்பில் தர்மலிங்கம். - நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி. #கலைஞர்_கருணாநிதி #மக்கள்_திலகம் #எம்_ஜி_ஆர் #அன்பில்_தர்மலிங்கம் #mgr #makkal_thilagam…

வாழ்வை செழுமையாக்கும் மூன்று விதிகள்!

தாய் சிலேட் : யார் உங்களுக்கு உதவுகிறார்களோ அவர்களை மறந்து விடாதீர்கள்; யார் உங்களை நேசிக்கிறார்களோ அவர்களை வெறுத்து விடாதீர்கள்; யார் உங்களை நம்புகிறார்களோ அவர்களை ஒருபோதும் ஏமாற்றி விடாதீர்கள்! - விவேகானந்தர் #விவேகானந்தர்…

ஆர்ட்டிகிள் 370 – பரபரப்பூட்டும் அரசியல் த்ரில்லர்!

சமூக, அரசியல் மாற்றங்கள் தொடர்பான நிகழ்வுகளைத் திரைப்படமாக உருவாக்குவது சாதாரண விஷயமில்லை. ஊடகங்களில் வெளியான தகவல்களை மக்கள் நன்றாக அறிந்த பிறகும், அவற்றைக் கொண்டு ஒரு சுவாரஸ்யமான திரைப்படைப்பைத் தர முடியுமா என்ற கேள்வி மிகப்பெரிய சவாலாக…

ஒரே பாடலை 3 வித்தியாசங்களில் எழுதி மிரள வைத்த மருதகாசி!

ஒரே பாடலில் 3 நடிகர்களுக்கு 3 விதமான சொற்களுடன் எழுதி மிரள வைத்தவர் தான் கவிஞர் மருதகாசி. இந்த பாடல் சிவாஜி நடிப்பில் வெளியான சாரங்கதாரா என்ற படத்தில் இடம்பெற்றுள்ளது. 1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான…

சாதிக்கக் கற்றுத் தரும் ‘வானம் நம் கையில்’ நூல்!

நூல் அறிமுகம்: பறத்தல் என்பது விடுதலையின் அடையாளம். எந்தக் கட்டுகளும் இல்லாதவர்கள்தான் பறக்கமுடியும். அப்படிப் பறக்கவேண்டும் என்பது மனிதனின் நெடுநாள் ஆசை, கனவு. ஆனால், மனிதன் பறக்கப் படைக்கப்பட்டவன் இல்லை. அறிவின் துணையோடு அவன் ஒரு…

காமராஜரும் எம்ஜிஆரும் சத்துணவுக்கு முக்கியத்துவம் கொடுத்தது ஏன்!

கவிஞர் வாலியின் கவிதைகள்: ஆலயம் பதினாயிரம் நாட்டல்; அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறி வித்தல்!’ – என்று பாரதி பாடியது எனக்கு உடன்பாடல்ல! குடற்பசி கும்பியைக் குடைந்தெடுக்கும்போது – ஏழை மாணவன் செவிகளில் ஏறுமா – ‘ஆத்தி…