காமராஜரும் எம்ஜிஆரும் சத்துணவுக்கு முக்கியத்துவம் கொடுத்தது ஏன்!

கவிஞர் வாலியின் கவிதைகள்:

ஆலயம் பதினாயிரம் நாட்டல்;
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறி வித்தல்!’
– என்று பாரதி பாடியது எனக்கு உடன்பாடல்ல!

குடற்பசி கும்பியைக் குடைந்தெடுக்கும்போது –
ஏழை மாணவன் செவிகளில் ஏறுமா –
‘ஆத்தி சூடியும் அறஞ்செய விரும்பும்?’

அதனால்தான் –
‘சோத்தெப் போட்டு சொல்லிக் கொடுங்க!’
என்றார் கதர் வேட்டிக்காரர்;
அதை இன்னும் அகலப்படுத்தினார்
கறை வேட்டிக்காரர் !

– ‘காவியக் கவிஞர்’ வாலியின் ‘எனக்குள் எம்.ஜி.ஆர்’ தொடரிலிருந்து.

#காமராஜர் #எம்ஜிஆர் #vaali #kamarajar #mgr  #எனக்குள்_எம்.ஜி.ஆர் #கவிஞர்_வாலி #மக்கள்_திலகம்_எம்ஜிஆர் #படிக்காத_மேதை #padikatha_methai #enakkul_mgr #kavignar_vaali #puratchi_thalaivar_mgr

You might also like