வாழ்வை செழுமையாக்கும் மூன்று விதிகள்!

தாய் சிலேட் :

யார் உங்களுக்கு
உதவுகிறார்களோ
அவர்களை
மறந்து விடாதீர்கள்;
யார் உங்களை
நேசிக்கிறார்களோ
அவர்களை
வெறுத்து விடாதீர்கள்;
யார் உங்களை
நம்புகிறார்களோ
அவர்களை ஒருபோதும்
ஏமாற்றி விடாதீர்கள்!

– விவேகானந்தர்

#விவேகானந்தர் #vivekanandhar_quotes

You might also like