ராஜராஜ சோழன் சமாதி: தமிழ்ச் சமூகத்தின் மீது கோபம்!
சோழர்களின் பெருமையாக விளங்கும் ராஜராஜ சோழனின் சமாதி யாரும் கவனிப்பாரற்றுக் கிடப்பது பற்றி கவலையுடன் எழுதியிருக்கிறார் கவிஞர் கோ. வசந்தகுமாரன். அந்தப் பதிவு இங்கே..
எனது நண்பரின் இல்லத் திருமண வரவேற்பு நிகழச்சியில் கலந்துகொண்டுவிட்டு…