ஓவியக் கோடுகளால் மகளிர் தின வாழ்த்துகள்!

ஓவியமாக வரையப்பட்டவர்களுக்கும், இன்னும் நான் ஓவியமாகத் தீட்டாத; சமூகத்தின் உயர்வுக்கு ஓடாய் உழைத்துக் களைத்த; கரைந்த; இன்னும் உழைத்துக் கொண்டிருக்கும் கலை, இலக்கிய, அரசியல், பல்வேறுபட்ட வேலைகள், குடும்பம் எனத் தன்னலம் பாராது உழைக்கும்
மனித குலத்தின் முதல் படைப்பாளியான,
பல்லாயிரக்கணக்கான மகளிருக்கும்
நெஞ்சார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துகள்.

   

நன்றி: ஓவியர் சுந்தரன் முருகேசன்.

You might also like