கவிதைகளைத் திறக்கும் கடவுச் சொல்!

கவிஞர் சீனு ராமசாமி எழுதிய மாசி வீதியின் கல் சந்துகள் எனும் கவிதை நூலை தோழர் நல்லகண்னு வெளியிட சினிமா மாணவரும் உதவி இயக்குனருமான செல்வன் எழில் சாலமன் பெற்றுக் கொண்டார்.

எது நேரினும் மனிதம் காப்போம்!

எந்த துயரம் நிகழ்ந்தாலும் எப்போதும் மனிதத்தன்மையோடு இருப்பதும், வீழ்ந்துவிடாமல் துணிவைத் தக்கவைத்துக் கொள்வதும் - அதுதான் வாழ்க்கை; அது தான் மகத்தான சவால்.

மக்களுக்காகவே சட்டம் என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொல்லும் நூல்!

நீதிமன்றத்தை அணுக முடியாமல் அல்லது அணுக பயந்துகிடக்கும் சாமானியர்களின் தயக்கத்தைப் போக்கி, மக்களுக்காகவே சட்டம் என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொல்லும் நூல் இது!

கன்னியாகுமரியில் காங்கிரசுடன் முட்டிமோதும் பாஜக!

நடுநிலை வாக்காளர்கள், புதிய தலைமுறையினரே கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் இந்த முறை வெற்றி, தோல்வியை முடிவு செய்யப் போகிறார்கள்.

தன்னுடைய சாதனையைத் தானே முறியடித்த ஹைதராபாத்!

பெங்களூரு அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய ஹைதராபாத் அணி, ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது.

வருஷங்களுக்கு சேஷம் – தியேட்டரை அதிர வைக்கும் ‘நிவின் பாலி’!

படத்தின் நீளமும் முன்பாதிக் காட்சிகளும் நம்மைச் சோர்வடையச் செய்தாலும், ஒரு ‘கிளாசிக்’ படம் பார்த்த திருப்தியை ‘வருஷங்களுக்கு சேஷம்’ தருவதை மறுக்க முடியாது.

வெற்றியை நோக்கிப் பயணப்படுகின்றாரா ஏ.சி.சண்முகம்!

சென்ற தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட ஏ.சி.சண்முகம் இம்முறை அதிகார பலம், பணபலத்தை மீறி வெற்றி பெறுவார் என்கின்ற நம்பிக்கையும் தொகுதி வாக்காளர்களிடம் காணப்படுகிறது.