எம்.ஜி.ஆர். வாங்கிய சம்பளம் 120 கோடி ரூபாய்!

மக்கள் திலகம் குறித்து மலைப்பான தகவல்கள்! பிறந்து 104 ஆண்டுகள், மறைந்து 34 ஆண்டுகள் - ஆனாலும் கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் குடிகொண்டிருப்பவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். அந்த மூன்றெழுத்து மந்திரத்தின் மாண்புகளை அவரது நினைவுநாளில்…

தங்கம் ஒரு மாயை என்று சொல்லும் ‘மனிஹெய்ஸ்ட் சீசன் 5’!

ஒரு நாவல் போல கதை சொல்லும் கலை கைவந்தால், ஒரு அற்புதமான வெப்சீரிஸ் வசப்படும். அதற்கென இலக்கணம் வகுத்த படைப்புகளுள் ஒன்றாகியிருக்கிறது ‘மனிஹெய்ஸ்ட்’. முதல் 4 சீசன்கள் பெருவரவேற்பை நெட்பிளிக்ஸில் பெற்ற நிலையில், இதன் 5ஆவது சீசன் இரு…

மாணிக்க விநாயகம்: காற்றில் கலந்த கணீர் குரல்!

பக்திப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், திரைப்பாடல்கள் என 15,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள பிரபல பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட…

ஒமிக்ரான்: அலட்சியமும் வேண்டாம், பீதியும் வேண்டாம்!

தாய் தலையங்கம்: எதற்காகவாவது பீதியும், பரபரப்பும் அடைந்து கொண்டிருப்பது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கொரோனா இரண்டு முறை வந்து உருவாக்கிவிட்டுச் சென்ற பதற்றம் தணிவதற்குள் அடுத்ததாக ஒமிக்ரான் தொற்று. மிக வேகமாகப் பரவ…

எல்லோரும் நம்மை விரும்புவது நல்லதா?

நூல் வாசிப்பு :  * வெ.இறையன்பு எழுதிய 'இலக்கியத்தில் மேலாண்மை' நூலுக்கு எழுத்தாளர் பிரபஞ்சன் முன்பு எழுதிய விமர்சனத்தில் இருந்து ஒரு பகுதி: “அளவிலும், உள்ளடக்கத்திலும், எடுத்துக் கொண்ட பொருளுக்கு நியாயம் செய்யும் அடர்த்தியிலும் பெரிய…

ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கை: தமிழகம் வந்தது மத்தியக் குழு!

- ஐந்து நாட்கள் கண்காணிக்க முடிவு தென் ஆப்ரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. ஒமிக்ரான் வைரசின் பரவும் தன்மை அதிவேகமாக இருப்பதால் பல நாடுகள் அச்சம் அடைந்துள்ளன.…

யானைகளைக் காப்பாற்ற ‘தெர்மல் கேமரா’

- ரயில்வேதுறைக்கு  உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் யானை வேட்டை தொடர்பான வழக்குகளை, தேசிய வனவிலங்கு குற்றத் தடுப்பு பிரிவுடன், சி.பி.ஐ.,யும் இணைந்து விசாரிக்க உத்தரவிடக்கோரி, கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல் உள்ளிட்டவர்கள் உயர்நீதிமன்ற…

தாயின் அன்பை மாற்றாந்தாயால் நிச்சயம் தர முடியாது!

- கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து குழந்தையின் பராமரிப்பு தொடர்பான வழக்கை, கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவில், “இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள குழந்தை, அதன் தாயின் பராமரிப்பில்…

ஆனந்தம் விளையாடும் வீடு – குடும்பத்தோடு காண!

சீரியல்கள் கூட வில்லன்களையும் பழிவாங்குதலையும் நம்பி களமிறங்கும் காலகட்டத்தில், ஒரு குடும்பத்தில் நிகழும் தவறான புரிதல்களையும் உணர்வெழுச்சிகளையும் பொங்கும் பாசத்தையும் அகன்ற திரையில் பார்ப்பது நிச்சயம் அரிதான விஷயம். ‘குடும்பத்தோடு…