நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தது ஏன்?

- அஜித் விளக்கம் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், அஜித் முதல் முறையாக நடித்திருந்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படம் ஹிந்தியில் 2016-ம் ஆண்டு வெளியான 'பிங்க்' படத்தின் ரீமேக்காக…

நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவதைத் தவிர்க்க வேண்டும்!

- அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல் தென் ஆப்ரிக்காவில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான நாடுகளில் பரவியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஆகிய நாடுகள் ஒமிக்ரான் வைரஸின் பிடியில் சிக்கியுள்ளன.…

இன்னும் நிறைய பெருந்தொற்றுகள் வரும் – ஐ.நா. எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டு காலமாக உலக மக்களைத் தன் கைப்பிடிக்குள் வைத்துள்ளது. கொரோனா தொடங்கி உருமாறிய பல வைரஸ்கள் மக்களைத் தாக்கி உயிரைக் குடித்து வருகின்றன. தடுப்பூசி செலுத்தியும் வைரஸ் பரவல் பல நாடுகளில் அதிகரித்து வருகிறது.…

எம்.ஜி.ஆரின் கொடைத் தன்மையை பின்பற்றும் ரசிகர்கள்!

பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 34-வது நினைவுநாளில் (24.12.2021) உலகம் முழுவதும் உள்ள அவரது தொண்டர்களும், ரசிகர்களும் அவரை நினைவுகூரும் விதமாக தங்களால் முடிந்தவரை பல்வேறு உதவிகளையும் சேவைகளையும் செய்து எம்.ஜி.ஆருக்கு சிறப்பு…

தனக்கு முன்னால் பாடிக் காண்பித்த இயக்குநர் அமீர்!

‘பருத்தி வீரன்’ படப் பாடல் அனுபவதைப் பகிர்ந்த மாணிக்க விநாயகம். ஊர் சுற்றிக்குறிப்புகள்: * சில தினங்களுக்கு முன்பு மறைந்த பின்னணிப் பாடகரான மாணிக்க விநாயகத்தை முன்பு எடுத்த நேர்காணலை மெகா டி.வி.யில் அஞ்சலி செலுத்தும் விதமாக…

ஆங்கிலப் புத்தாண்டு எப்போதிருந்து கொண்டாடப்படுகிறது?

உலகம் முழுவதும் பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படும் தினம் ஆங்கிலப் புத்தாண்டு. இந்த நாளை மத, இன, மொழி வேறுபாடில்லாமல் மக்கள் சிறப்பாக வரவேற்று மகிழ்கின்றனர். உலகத்திலேயே நியூசிலாந்து நாட்டின் சமோவா பகுதியில்தான் முதன்முதலில் ஆங்கிலப்…

அமேசான் கிண்டில் தளத்தில் திராவிடர் கழக நூல்கள் சாதனை‌!

பெரியார் நினைவு நாளில், அமேசான் கிண்டில் தளத்தில் திராவிடர் கழக நூல்கள் இலவச தரவிறக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டன. அமேசான் நிறுவனம் அதிகமான விற்பனை மற்றும் தரவிறக்கம் செய்யப்படும் முதல் 100 புத்தகங்களைத் தினமும் வெளியிடுவர். அந்த வகையில்…

நம் வாழ்க்கை நம் கையில்…!

தண்ணீரில் வாழுகின்ற மீன் அதைவிட உயர்ந்த பாலிலே வாழும்படி கெஞ்சினாலும் வாழாது, வாழவும் முடியாது. நம்முடைய உள்ளங்கையிலே எவ்வளவு சாதம் அடங்குமோ அதுதான் கவளம்! - கண்ணதாசன்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்குக!

சென்னை திருவொற்றியூரில் உள்ள அரிவாங்குளத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் பல குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அதில், 365 வீடுகள் உள்ளன. இருபது ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தக் குடியிருப்பில் உள்ள ‘டி’ பிளாக்கில் நேற்றிரவு முதலே…

நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு மாற்றம்!

நீங்கள் எப்போதாவது மிகவும் அமைதியாக, எதிலும் கவனம் செலுத்தாமல், கவனம் செலுத்த முயற்சி எதுவும் செய்யாமல், ஆனால் மனதை மிகவும் நிலையாக, நிஜமாகவே அமைதியாக உட்கார்ந்திருக்கிறீர்களா? பிறகு நீங்கள் எல்லாவற்றையும் கேட்பீர்கள், இல்லையா? தொலைதூர…