உன்னை நீயே ஆய்வு செய்!
-ஶ்ரீ அரவிந்தரின் பொன்மொழிகள்
முதலில் நீ யார் என்பதை உன்னுள் உணர்ந்து கொள். பின்னர் செயலாற்று. காலமும், உயிரும், உலகும் நல்ல செயல் புரிவதற்குரிய களங்களாக நமக்களிக்கப்பட்டுள்ளன.
இறையின்பம் காலவரையறைக்கு உட்பட்டதன்று. அது ஆதி…