Browsing Category
தமிழ்நாடு
தேசிய அளவில் முதலிடம் பெற்ற தமிழ்நாடு நுகர்வோர் நீதிமன்றம்!
2025 ஜூலை மாதத்தில் தமிழ்நாடு நுகர்வோர் புகார் தீர்ப்பாயம், நாடு முழுவதிலும் உயர்ந்த 277% வழக்குத் தீர்வு விகிதத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச் சூழலுக்காகக் குரல் கொடுக்கும் துரை.வைகோ!
தனியார்மயம், தாராளமயம், WTO, உலகமயமாக்கல் கொள்கைகளை இந்தியா போன்ற பல நாடுகள் ஏற்றுக் கொண்டதால் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றது.
உலக முதலாளித்துவம் மனித உழைப்புகளை சுரண்டி கொழுத்து போய் உள்ளதோ
தெருமுனையில் பிரளயனின் சமூக உணர்வு நாடகங்கள்!
தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க தமிழ்நாடு முழுவதும் மூத்த நாடகவியலாளரான பிரளயன், தன் நாடகக் குழுவினர் மூலம் தெரு நாடகங்களை நிகழ்த்தி வருகிறார்.
தஞ்சாவூர் கிளுவை வேலிகள் தெரியுமா…?
கிளுவை வேலி வைப்பது ஒரு திறமையான வேலை! சிறு குழிதோண்டி கிளுவைக் கம்புகளை வரிசையாக ஊன்றி, அது நேராக நிற்பதற்கு மூங்கில் சிலாண்டுகளால் சணல் மூலம் கட்டினால் பார்க்கவே அழகாக இருக்கும்.
செல்வத்தைத் தேய்க்கும் படை!
புயல், மழை, பெருவெள்ளம், கோவிட் காலங்களில் அழுக்கை அள்ளி, சென்னையைச் சுத்தம் செய்த மக்கள். சோறு இன்றி தூக்கம் இன்றி, நிர்கதியாய் நடுத் தெருவில் நின்று போராடுகிறார்கள்.
போராடுபவர்கள் கடவுளின் குழந்தைகள் இல்லையா?
எந்த வீட்டிலோ கழிவறையில் வீசப்பட்ட ‘நாப்கின்’ துணி உள்ளே அடைப்பை ஏற்படுத்தியிருக்க, அதனால் தெருவிலும் அடைப்பு ஏற்பட்டு, சாக்கடை நீர் வெளியேறி தெருவில் ஓடியிருக்கிறது.
உணர்வலையில் மிதந்த மாணவர்கள்!
ஜுலை 27. மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு தினம். நம் நாட்டில் அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அது ஒரு சடங்கு. அரசுத் தரப்பில் மாலை மரியாதைகள் நடந்துவிடும். அது நம் இல்லங்களில் இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள்போல்.…
பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசுபொருளாக மாறிய திருமா!
பிரதமர் நரேந்திர மோடியின் தமிழகத்து வருகை கடந்த இரண்டு, மூன்று நாட்களாக தமிழ்நாட்டின் முக்கிய பேசுபொருளாக மாறி இருக்கிறது.
பிரதமர் வருகையின்போது, கவனித்த சில ஆச்சர்யங்கள்:
தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான…
ஆலய வழிபாடு அனைவருக்குமானது!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தில் உள்ள ஶ்ரீவேத மாரியம்மன் கோவிலின் தேர் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் வருவதற்கு மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறி, அந்த கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் மணிவண்ணன் ஆகியோர்…
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஏன் தொடர்ந்து குறைகிறது?
செய்தி:
மத்திய அரசு தெரிவித்திருக்கிற புள்ளி விவரப்படி அரசுப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் தமிழகத்திற்கு பத்தாவது இடம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கோவிந்த்…