Browsing Category
தமிழ்நாடு
அடுத்த தலைமுறையையாவது காப்போம்!
காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி, நேற்று (02.10.2025) காலை 6.30 மணியளவில் மது, போதை மறுப்பு மக்கள் இயக்கத்தினர், பல்துறைகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், மாணவ மாணவியர் சென்னை எலியட் கடற்கரையில் திரண்டனர்.
"நாட்டை - வீட்டை அழிக்கும் மது, போதையை…
விஜய்யை ஒரே குரலில் எதிர்க்கும் பிரதானக் கட்சிகள்!
“தமிழக அரசியல் களத்தில் விஜய் மையப்புள்ளி ஆகிவிட்டார். தமிழ்நாட்டு அரசியல் இன்று அவரை முன்வைத்தே சுழல்கிறது” என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
விஜய்யுடன் வார்த்தை யுத்தம் தொடங்கிய திமுக!
இதுநாள் வரை விஜய்யை விமர்சிக்காமல் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதன் முறையாக மவுனம் கலைத்தார். “பழைய எதிரிகள், புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும்
நிபந்தனையை மீறி ‘ரோடு ஷோ‘ நடத்திய விஜய்!
அதிகளவில் தொண்டர்கள் திரண்டதால், விமான நிலையத்தில் இருந்து விஜய்யின் பிரச்சார வாகனம் ஊர்ந்து சென்றது. விமான நிலையத்தில் இருந்து பிரச்சார பகுதியான மரக்கடை 10 கி.மீ.தூரம்தான்.
ஆனால், இந்த தூரத்தை விஜயின் சொகுசு பஸ் கடக்க 3 மணி…
கவனம் குவிக்கும் திண்டுக்கல் புத்தகத் திருவிழா!
தமிழ்நாடு அரசு பொது நூலக இயக்கமும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் திண்டுக்கல் இலக்கியக் களமும் இணைந்து நடத்தும் 12 ஆவது புத்தகத் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது.
இளங்கவிஞர் தம்மை வாயார வாழ்த்துகின்றேன்!
பாவேந்தர் பங்குபெற்ற கடைசிக் கவியரங்கம்
தலைமைக் கவிதை: பாவேந்தர் பாரதிதாசன்
வரலாற்றுப்புகழ் வாய்ந்த காஞ்சியில்
இச்சை எப்படி அப்படி ஈந்த பச்சையப்பன் கல்லூரிப் பாங்கில்
தமிழ்த்துறைத் தலைவரின்…
தெரு நாய்கள் விவகாரம்: மறைக்கப்படும் மர்மங்கள்?!
தெரு நாய்கள் விவகாரத்தில் ஏன் எந்த முன்னேற்றமும் இல்லை? அரசின் தோல்விகள் எதைக் காட்டுகிறது? இதை ஏன் ஆட்சியாளர்கள் வெளிப்படையாக விவாதிக்கத் தயங்குகிறார்கள். பொறுப்பேற்க மறுக்கிறார்கள்? இதன் பின்னணியில் இயங்கும் மாபியாக்களுக்கும்,…
காட்டுயிர்களுக்கு ஏன் உணவு தரக்கூடாது?
காட்டுயிர்களுக்கு தயவு செய்து உணவைக் கொடுக்காதீர்கள். அதுவே காடுகளுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய நன்மை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மோகன் பகவத் பேச்சுக்கு சீமான் பதிலடி!
குழந்தைகள் பெற்றுக்கொள்வது அவரவருடைய விருப்பம் சார்ந்த ஒன்று. இதில் எல்லாம் மதரீதியான கட்டுப்பாடுகள் விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
கொடிக்கான ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொடிகளுக்கு பின்னால் நீண்டதொரு வரலாறு இருக்கிறது. தமிழர்கள் இங்கு ஆட்சி புரிந்த காலத்திலேயே அவர்களுடைய அடையாளமாக முன்னிலைப்படுத்தியது அவர்களுடைய கொடியைத்தான்.