Browsing Category

சமூகம்

ரொக்கம் உறுதி!

செய்தி: அனைத்து ரேசன்கார்டுதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கம் உறுதி. - தமிழக அரசு முடிவு. கோவிந்த் கமெண்ட்: பீகார் தேர்தலுக்கு முன் அங்குள்ள மாநில அரசு பத்தாயிரம் ரூபாய் கொடுத்த மாதிரியே இங்கும் பொங்கலை முன்னிட்டு…

சாலைகளில் தான் எத்தனை தடைகள்?

செய்தி: கோயம்பேடு-மதுரவாயில் சாலையில் எருமை மாடுகள் வரிசை கட்டிச் செல்வதால் போக்குவரத்து பாதிப்பு. - விபத்துகள் ஏற்படுவதால் உரிய நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை. கோவிந்த் கமெண்ட்: உயிருள்ள ஸ்பீட் பிரேக்கர்கள் போலிருக்கிறதே.…

அறவாழ்வுக்கு வழிகாட்டும் ஒரு பெருவிழா!

மாட்டு வண்டியில் பயணித்து தன் பள்ளிப் படிப்பை தாய் மொழியில் படித்து உச்சநீதிமன்றம் வரை உயர்ந்த உன்னத வரலாற்றை நூல் ஆசிரியர் விவரித்து இருந்ததை, உணர்வு பூர்வமாக உச்சநீதிமன்ற நீதிபதி அங்கு பெருந்திரளாக வந்திருந்த வழக்கறிஞர்களும், சட்டக்…

இந்தியாவில் பரவலாகிக் கொண்டிருக்கும் 9 கேரட் தங்கம்!

சர்வதேச அளவில் போர் உள்ளிட்ட வெவ்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை இதுவரை காணாத அளவுக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரத்தில் ஒரு பவுன் ஒரு லட்சத்திற்கு மேல் என்கிற அளவிற்கு விலை ஏறிவிட்டது. நகைக் கடைக்காரர்களே இந்த…

இப்படியும் ஒரு தலையாய நேர்த்திக் கடன்!

செய்தி: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளேடுகள் காணிக்கை. - நேர்த்திக் கடனை நிறைவேற்றிய ஹைதராபாத் நகரைச் சேர்ந்த பிளேடு தயாரிப்பு நிறுவனம். கோவிந்த் கமெண்ட்: திருப்பதிக்கு போய் மொட்டை…

உடம்பிலிருந்து கூடவா ஜப்தி பண்ணுவார்கள்?

செய்தி: மகாராஷ்டிரா மாநிலத்தில் 50,000 ரூபாய் கடனை அடைக்க முடியாததால், விவசாயியை கம்போடியா அழைத்துச் சென்று சிறுநீரகத்தை எடுத்த கும்பல். கோவிந்த் கமெண்ட்: கடன் கொடுக்கவில்லை என்றால், ஜப்தி பண்ணுவது பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால்,…

மாணவர்களுக்கு நீட்; வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர்!

மருத்துவக் கல்விக்கான மாணவர்களை ஃபில்டர் பண்ணுவதற்காக நீட் தேர்வு உருவான மாதிரியே, வாக்காளர்களை ஃபில்டர் பண்ணுவதற்காக எஸ்.ஐ.ஆர். திட்டம் (Special Intensive Revision - SIR) கொண்டுவரப்பட்டிருக்கிறதா என்கிற சந்தேகம் பலருக்கும்…

சிறார் குற்ற வழக்குகள்: விரைவான நீதி வேண்டும்!

நாடு முழுவதும் உள்ள 362 சிறார் நீதி வாரியங்களில் 2023, அக்டோபர் 31 நிலவரப்படி ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வழக்குகளில் 55% தீர்க்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக 'இந்திய நீதி அறிக்கை' என்கிற அமைப்பு வெளியிட்டிருக்கும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.…

தஞ்சை பெசண்ட் அரங்கு காப்பாளர் தாஸ்: எளியவர் ஆனால் உயரியவர்!

1988 ஆம் ஆண்டு, நான் கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் இறுதி ஆண்டு (ஐந்தாம் ஆண்டு) படித்து முடிக்கும் நிலையில் என்னுடைய முதல் தனி நபர் ஓவியக் காட்சியை தஞ்சாவூர் பெசண்ட் அரங்கத்தில் நடத்தினேன். அப்போது அங்கு அரங்கு காப்பாளராக இருந்தவர்…