Browsing Category
சமூகம்
கடைசிவரை பிரம்மச்சாரிதான்?!
இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் பேச்சுலர் என்றால் அது ராகுல் காந்திதான். 1970-ல் பிறந்த இவருக்கு தற்போது ஐம்பத்தியைந்து வயது என்றாலும், அவரது உற்சாகமான சுற்றுப் பயணங்கள், உரை வீச்சு, மக்களுடன் அன்பாகப் பழகுவது என்று அனைவரையும் கவர்ந்து…
போதை படுத்தும் பாடு…!
செய்தி:
கஞ்சா போதையில் 4 சிறுவர்கள் வெட்டியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த, வட மாநில இளைஞர் முழுமையாக சிகிச்சை பெறாமல் சென்றதில் மர்மம்.
- ஆம்புலன்ஸில் உடன் செல்லாமல் அலட்சியமாக செயல்பட்டதாக போலீசார் மீது குற்றச்சாட்டு.
கோவிந்த்…
நகை விலை உயர்வுக்கு இப்படி ஒரு பின்விளைவா?
செய்தி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் 30 பவுன் நகை, ஒன்றரை கிலோ வெள்ளி கொள்ளை.
- கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்குச் சென்றபோது மர்ம நபர்கள் கைவரிசை.
கோவிந்த் கமெண்ட்:
தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உச்சம் தொட்டுக்…
தூக்கத்திலும் தெளிவு!
செய்தி:
குஜராத்தில் வினோத சம்பவம். பத்தாவது மாடியில் இருந்து தூக்கக் கலக்கத்தில் கீழே விழுந்தவர் உயிர் பிழைத்தார்.
- எட்டாவது மாடி ஜன்னலில் சிக்கிய நிலையில் பத்திரமாக மீட்பு.
கோவிந்த் கமெண்ட்:
சிலபேர் வெளிச்சத்திலேயே வாக்கிங்…
ரொக்கம் உறுதி!
செய்தி:
அனைத்து ரேசன்கார்டுதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கம் உறுதி.
- தமிழக அரசு முடிவு.
கோவிந்த் கமெண்ட்:
பீகார் தேர்தலுக்கு முன் அங்குள்ள மாநில அரசு பத்தாயிரம் ரூபாய் கொடுத்த மாதிரியே இங்கும் பொங்கலை முன்னிட்டு…
சாலைகளில் தான் எத்தனை தடைகள்?
செய்தி:
கோயம்பேடு-மதுரவாயில் சாலையில் எருமை மாடுகள் வரிசை கட்டிச் செல்வதால் போக்குவரத்து பாதிப்பு.
- விபத்துகள் ஏற்படுவதால் உரிய நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை.
கோவிந்த் கமெண்ட்:
உயிருள்ள ஸ்பீட் பிரேக்கர்கள் போலிருக்கிறதே.…
அறவாழ்வுக்கு வழிகாட்டும் ஒரு பெருவிழா!
மாட்டு வண்டியில் பயணித்து தன் பள்ளிப் படிப்பை தாய் மொழியில் படித்து உச்சநீதிமன்றம் வரை உயர்ந்த உன்னத வரலாற்றை நூல் ஆசிரியர் விவரித்து இருந்ததை, உணர்வு பூர்வமாக உச்சநீதிமன்ற நீதிபதி அங்கு பெருந்திரளாக வந்திருந்த வழக்கறிஞர்களும், சட்டக்…
இந்தியாவில் பரவலாகிக் கொண்டிருக்கும் 9 கேரட் தங்கம்!
சர்வதேச அளவில் போர் உள்ளிட்ட வெவ்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை இதுவரை காணாத அளவுக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது.
கடந்த வாரத்தில் ஒரு பவுன் ஒரு லட்சத்திற்கு மேல் என்கிற அளவிற்கு விலை ஏறிவிட்டது. நகைக் கடைக்காரர்களே இந்த…
இப்படியும் ஒரு தலையாய நேர்த்திக் கடன்!
செய்தி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளேடுகள் காணிக்கை.
- நேர்த்திக் கடனை நிறைவேற்றிய ஹைதராபாத் நகரைச் சேர்ந்த பிளேடு தயாரிப்பு நிறுவனம்.
கோவிந்த் கமெண்ட்:
திருப்பதிக்கு போய் மொட்டை…
உடம்பிலிருந்து கூடவா ஜப்தி பண்ணுவார்கள்?
செய்தி:
மகாராஷ்டிரா மாநிலத்தில் 50,000 ரூபாய் கடனை அடைக்க முடியாததால், விவசாயியை கம்போடியா அழைத்துச் சென்று சிறுநீரகத்தை எடுத்த கும்பல்.
கோவிந்த் கமெண்ட்:
கடன் கொடுக்கவில்லை என்றால், ஜப்தி பண்ணுவது பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால்,…