Browsing Category
நாட்டு நடப்பு
ஒழுக்கத்தின் உயர்வை எப்போது புரிந்துகொள்வது?
ஒரு உறவினர் மகள் திருமணம். அவர் ஒரு சாதாரண மனிதர். ஆனால் உயர்ந்த பண்புகள் கொண்டவர். ஆகையால் அதற்கு செல்ல வேண்டும் என முடிவெடுத்தேன்.
அவர் அங்கு சென்றதும் என்னிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். என் மகள் திருமணம் இந்த மண்டபத்தில்தான். ஆனால்,…
லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவின் வெற்றி தொடருமா?
கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் இந்த மைதானத்தில்தான் இந்திய அணி முதன்முதலாக 1983-ம் ஆண்டில் உலகக் கோப்பையை வென்றது.
கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும் புளூபெர்ரி!
பெர்ரி பழங்கள் சிறந்த நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்து காணப்படுகிறது. பெர்ரி பல வகைகள் இருந்தாலும் புளுபெர்ரி பழத்திற்கென்று தனிச் சிறப்பு உண்டு.
வ.உ.சி.க்கும் சமூக சீர்திருத்தத்திற்கும் என்ன தொடர்பு?
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜே.என்.யூ. பல்கலை.யில் பயின்ற ஆய்வாளர் ஒருவர் என்னிடம் கேட்ட கேள்வி என்னை விசனப்பட வைத்தது.
அவர் கேட்ட கேள்வி - ‘வ.உ.சி.க்கும் சமூக சீர்திருத்தத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?’
இரண்டாவதாக ஒரு முக்கியமான…
2 வாரங்களில் 1000 நிலநடுக்கங்கள்: அச்சத்தில் ஜப்பான்!
ஜப்பானில் கடந்த 2 வாரங்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
காய்கறி, கருங்கோழி… விவசாயியாக மாறிய தோனி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு முழுநேர விவசாயியாக மாறியிருக்கிறார் தோனி. ராஞ்சியில் சிமிலா என்ற இடத்தில் இருக்கும் தனது 43 ஏக்கர் பண்ணை வீட்டில்தான் முழு நேரத்தையும் செலவழிக்கிறாராம் தல தோனி.
காவல்துறைக்கு ஏன் இத்தனை அழுத்தங்கள்?
1967-ஆம் ஆண்டு அதுவரை தமிழகத்தில் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பிலிருந்த காங்கிரஸ் அகற்றப்பட்டு, திமுக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த நேரம்.
முதலமைச்சராக இருந்த அண்ணாவைப் பார்க்க வந்த காவல்துறை அதிகாரிகள் “ஆட்சி மாறியதால், எங்களுடைய பொறுப்புகளும்…
மனங்களை அறியும் மனித நூலகம்!
நூலகத்தில் நூல்களை எடுத்துப் படிப்பதுபோல் மனிதர்களை 30 நிமிடத்துக்கு தேர்ந்தெடுத்து அவர்களின் சொந்தக் கதைகளை 30 நிமிடம் கேட்கலாம்.
இந்த மனித நூலகம் (The Human Library) என்பது பொதுவாக நாம் பேச முற்படாத மனிதர்களை ஒரு இடத்தில் அமர்ந்திருக்க…
சிஎஸ்கேவுக்கு வரும் சஞ்சு சாம்சன்!
சஞ்சு சாம்சனை சிஎஸ்கேவுக்கு தரும் பட்சத்தில், அவருக்கு பதிலாக சென்னை அணியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய 3 வீரர்களில் யாராவது ஒருவரை தங்கள் அணிக்கு தருமாறு ராஜஸ்தான் கேட்கிறது.
மதிப்புமிகு குடிமகன்கள் ஏன் ஜி-பே பண்ணுவதில்லை?
மதுபானங்களை, பணத்தைக் கொடுத்து நேரடியாக வாங்குவார்களா, அல்லது டிஜிட்டல் பரிவர்த்தனையாக, அதாவது ஜி-பே மூலம் வாங்கி, அதற்கான சாட்சியத்தை அவர்களே உருவாக்கிக் கொள்வார்களா?