Browsing Category

கதம்பம்

காட்டழிப்பு அரசியலை காத்திரமாகப் பேசும் ‘வனப்பேச்சி’!

தாய்வழிச் சமூகத் தொல்குடி எதிர்ப்பின் உருவகமே வைதீக மொழியில் ராட்சசி ஆகிறாள். இராமாயணத்தில் அதன் பிரதிநிதியே தாடகை.

ரஜினி ஏன் அரசியலுக்கு வரவில்லை?

ரஜினிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்களில் ஒருவர் அன்றைய துக்ளக் ஆசிரியரான சோ. அவர் ரஜினியிடம் மனம் விட்டுப் பேசியவர்களில் ஒருவர். ரஜினியின் அரசியல் உணர்வு மற்றும் வருகை பற்றி அவர் முன்பே கணித்தது என்ன - என்பதைப்…

முக்குலத்தோர் வாக்கு யாருக்கு?

ஒரு சாதிய அடையாளம் மட்டுமே இங்கு ஒரு கட்சியையோ அல்லது ஒரு குறிப்பிட்ட வேட்பாளரையோ வெற்றிபெற வைத்துவிடாது என்பதே தமிழகத்தின் எதார்த்தம்.

சாகித்ய அகதமி – சில குறிப்புகள்!

சாகித்ய அகதமி பற்றி இன்னும் சிறிது விவாதிக்க வேண்டியிருக்கிறது. 24 இந்திய மொழிகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. 8 கவிதை நூல்கள், 4 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புகள், 2 கட்டுரைகள், 1 இலக்கிய விமர்சனம், 1 சுயசரிதை மற்றும் 2 நினைவுக்…

இழப்புகளைக் கண்டு அஞ்ச வேண்டாம்!

இன்றைய நச்: இழப்புகளைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை; எதையும் நாம் உண்மையில் இழப்பதில்லை - அவை நம் அனுபவத்தின் ஒரு பகுதியாகவே மாறுகின்றன. - எலிசபெத் பிஷப்

திருடுவதிலும் என்ன ஒரு காலப் பொருத்தம்!

செய்தி: வீடு புகுந்து கியாஸ் சிலிண்டரை திருடிய ஆசாமி; சமூக வலைதளங்களில் வீடியோ வைரல். கோவிந்த் கமெண்ட்: திருடுபவர்கள் நல்ல நேரம், நல்ல நாள் பார்க்கிறார்களோ இல்லையோ காலப் பொருத்தத்தை சரியாகப் பார்த்து, குறி வைத்து சிலிண்டரை திருடுவார்கள்…

காட்டிலிருந்து ஒருவன்…!

பெரு முயற்சி எடுத்து ஒரு ஊடகவியலாளனாக நானும் பாஷா போன்ற சக நண்பர்களும் அன்று மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஜனநாயகரீதியான என்ன பலன் கிடைத்தது.

நீதி வென்று வருகிறதா?

செய்தி: கரூர் நெரிசல் வழக்கு - டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் இடம் 7 மணி நேரம் விசாரணை. கோவிந்த் கமெண்ட்: அன்று சிபிஐ கரூர் வழக்கை எடுத்துக் கொண்டதும் 'நீதி வெல்லும்' என்று ட்வீட் போட்டவர், தற்போது தொடர் விசாரணைக்குள்ளாகி டெல்லியில்…