Browsing Category
கதம்பம்
இழப்புகளைக் கண்டு அஞ்ச வேண்டாம்!
இன்றைய நச்:
இழப்புகளைக் கண்டு
அஞ்ச வேண்டியதில்லை;
எதையும் நாம் உண்மையில்
இழப்பதில்லை - அவை
நம் அனுபவத்தின்
ஒரு பகுதியாகவே
மாறுகின்றன.
- எலிசபெத் பிஷப்
திருடுவதிலும் என்ன ஒரு காலப் பொருத்தம்!
செய்தி:
வீடு புகுந்து கியாஸ் சிலிண்டரை திருடிய ஆசாமி; சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்.
கோவிந்த் கமெண்ட்:
திருடுபவர்கள் நல்ல நேரம், நல்ல நாள் பார்க்கிறார்களோ இல்லையோ காலப் பொருத்தத்தை சரியாகப் பார்த்து, குறி வைத்து சிலிண்டரை திருடுவார்கள்…
காட்டிலிருந்து ஒருவன்…!
பெரு முயற்சி எடுத்து ஒரு ஊடகவியலாளனாக நானும் பாஷா போன்ற சக நண்பர்களும் அன்று மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஜனநாயகரீதியான என்ன பலன் கிடைத்தது.
நீதி வென்று வருகிறதா?
செய்தி:
கரூர் நெரிசல் வழக்கு - டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் இடம் 7 மணி நேரம் விசாரணை.
கோவிந்த் கமெண்ட்:
அன்று சிபிஐ கரூர் வழக்கை எடுத்துக் கொண்டதும் 'நீதி வெல்லும்' என்று ட்வீட் போட்டவர், தற்போது தொடர் விசாரணைக்குள்ளாகி டெல்லியில்…
பிக்காசோவின் நீலப் பருவம்!
1901-ல் பிகாசோவின் நெருங்கிய நண்பர் Carlos Casagemas தற்கொலை செய்துகொண்டது அவருக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியது.
அந்த மனச்சோர்வு அவரது ஓவியங்களில் நீல, சோக உலகமாக வெளிப்பட்டது.
ச.தமிழ்ச்செல்வனுக்கு ‘சாகித்ய அகாடமி’ விருது!
இந்திய மொழிகளில் சிறந்த படைப்புக்காக வழங்கப்படும் உயரிய விருது ‘சாகித்ய அகாடமி’. கவிதை, நாவல், சிறுகதை, இலக்கிய ஆய்வுகள் அடிப்படையில் ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.
2025-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதுக்கான…
எதிர்பாரா தருணமே வாழ்வின் உண்மையான பரிசு!
திட்டமிட்டபடி எதுவும் நடப்பதில்லை என்பதில் தான் - வாழ்வின் பேரழகு ஒளிந்திருக்கிறது. எதிர்பாராத தருணங்களே வாழ்வின் உண்மையான பரிசுகள்!
லட்சியத்தை நோக்கிய பயணம் தொடரட்டும்!
நாம் நம் கடமையைச் செய்ய வேண்டும்;
சில்லரைத் தகராறுகளைச் சிரித்து விரட்டுங்கள்.
பெரிய இலட்சியத்திற்காகப் பாடுபடுகிறோம்
என்ற எண்ணம் கொழுந்து விட்டெரியட்டும்!
- பேரறிஞர் அண்ணா
வாழ்க்கையைப் பற்றிய புரிதல்!
வாழ்க்கையை புரிந்து கொள்ள முயலும் மனிதன் தான் உண்மையில் வாழத் தொடங்குகிறான்!- எழுத்தாளர் ஆ. மாதவனின் சிந்தனை வரிகள்.
யாரையும் துச்சமாக நினைக்காதீர்கள்…!
இன்றைய நச்:
யாரையும்
துச்சமாக
நினைக்காதீர்கள்;
ஒரு எறும்புக்கடியைக் கூட
நம்மால்
தாங்கிக் கொள்ள
முடிவதில்லை!
எழுத்தாளர் ராஜேஷ்குமார்