Browsing Category

கதம்பம்

வாழ்வை வசப்படுத்த வலிகளைக் கடந்தாக வேண்டும்!

உனக்குப் பிடித்த மனிதனாகநீ மாறுவதற்கு உனக்குப் பிடிக்காத வேலைகளையும் நீ செய்தாக வேண்டும்.- கலை விமர்சகர், எழுத்தாளர் இந்திரன்.

நீதியரசர் பெயரில் திறக்கப்பட்ட நினைவுக் குடில்!

மாண்புமிகு முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் திரு S.ரத்தினவேல் பாண்டியன் அவர்களின் பெயரில், திண்டுக்கல், சிறுமலை அடிவாரத்தில் உருவாக்கப்பட்டுள்ள நினைவுக் குடில் அண்மையில் திறக்கப்பட்டது.

உயிர்ப்புடன் வாழச் செய்யும் ஒற்றைப் புன்னகை!

வாசிப்பின் ருசி: எல்லா நாட்களும் ஒரே மாதிரிதான் விடிந்து ஒரே மாதிரிதான் முடிகின்றன. ஆனால், ஏதோ ஒரு நாளில் எதிர்பாராமல் பூக்கும் ஒரு புன்னகைதான் அந்த வருடத்தின் மொத்தச் சோர்வையும் துடைத்து எறிகிறது. எழுத்தாளர் வண்ணதாசன்…

பணம் பற்றி சூப்பர் ஸ்டார்கள் சொல்வது உண்மையா?

"பணம் வாழ்க்கையில் ஒரு பொருட்டே இல்லைன்னு ரஜினி, அனிருத் மாதிரி ஆட்கள்லாம் சொல்றாங்களே சார்?" என்று இளம் நண்பர் ஒருவர் என் கருத்தைக் கேட்டார். நான் சொன்னேன்: "ஆமாம். சூப்பர் ஸ்டார்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள் எனப் பலரும் இதைச் சொல்லி…

பிரிஷா – அறியப்படாத அதிசயப் பெண்!

ஐம்புலன்களைக் கொண்டவன் மனிதன் என்ற போதிலும், நுண்ணறிவின் துணை கொண்டு உருவத்தில் புலப்படாத புலன் மூலம் உலகை காண்பவர்களும் உண்டு. அத்தகைய ஒருவர் தான் திருநெல்வேலியைச் சேர்ந்த பிரிஷா. அதிசயப் பெண் என்று வர்ணிக்கப்படும் இவர், தனது உடம்பில்…

இந்தியாவில் குடைகள் அறிமுகமானது இப்படித்தான்!

ஆரம்ப கட்டத்தில் பெண்கள் மட்டுமே குடைகளைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். தேவைப்படும்போது திறந்து, தேவை முடிந்ததும் மூடக்கூடிய குடைகளை சீனர்கள் கிமு 600-ல் கண்டுபிடித்தனர்.

துருதுருப்பு தருமா துரியன்?

கொய்யா, பலா, மாம்பழம் போன்றவற்றைச் சுவைத்துச் சாப்பிட்ட இடமென்பதை அங்கிருக்கும் வாசனையைக் கொண்டே அறிந்துவிட முடியும். ‘ரூமை திறந்து வச்சாலும் வாசம் போகலையே’ என்று அங்கலாய்ப்பவர்களும் உண்டு. அந்தளவுக்கு அவற்றின் மணம் நெடுநேரம் காற்றில்…