Browsing Category

இலக்கியம்

தமிழ்த் திரையின் முதல் சூப்பர் சக்ஸஸ் ஜோடி!

தமிழ்த் திரைப்பட வசனங்களில் மாற்றத்தை உண்டாக்கிய இளங்கோவனின் வசனத்தில் வெளியான ‘கண்ணகி’ திரைப்படத்தில் கோவலனாக நடிப்பின் எல்லை தொட்ட பி.யூ.சின்னப்பா, சினிமாவில் தனக்கேற்ற சிறந்த இணையாகக் கண்ணாம்பாவை இனம் கண்டுகொண்டார். …

ஜாதியற்ற சமூகத்தின் அவசியம்!

நூல் அறிமுகம்: சாதி, மதம், மொழி, பால், நிறம், இன வேற்றுமைகள் நிறைந்த இந்தியாவை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக்கியது நமது அரசமைப்புச் சட்டம். நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை ஆதாரமாகக்கொண்டு அது கட்டமைக்கப்பட்டது.…

அன்னை இல்லத்தின் தனிப்பெரும் கருணை!

1982-ம் ஆண்டு, அன்றைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம், குழந்தைகள் சத்துணவுத் திட்டத்தைத் தொடர்ந்து நடத்திட, நடிகர் திலகம் சிவாஜி சார்பில் இரண்டு லட்ச ரூபாயும், இளைய திலகம் பிரபு சார்பில் ஒரு லட்ச ரூபாய் என மொத்தம் 'மூன்று லட்சம்' ரூபாயை…

அறிவைப் பகிர்வதில் அலட்சியம் வேண்டாம்!

உன்னிடம் இருக்கும் அறிவு அனைத்தையும் மற்றவர்களிடம் கொடுத்து விட்டு காலியாகப் போய் கல்லறைக்குள் படுத்துக்கொள் என்று சொல்கிறது இந்த புத்தகம்.

புத்தகங்களின் வாசனை சூழ வளர்ந்தவன்!

வசிப்பும் வாசிப்பும் வேறு வேறு அல்ல. புத்தகங்களின் வாசனை சூழ வளர்ந்தவன் நான். அது என் அப்பாவின் வாசனையும்கூட. அவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கவிஞர். அதனாலேயே எனக்கு அவர், பாரதி…

பாவேந்தரையும் நடிகர் திலகத்தையும் ஒன்றிணைத்த தமிழ்!

அருமை நிழல்: தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறைத் தலைவராக பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் இருந்தபோது, தமிழ் வளர்ச்சிக்காக அவரிடம் நிதி வழங்கினார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நன்றி: சிவாஜி கணேசன் ரசிகர் குழு

எழுத்து சோறு போடும் என்று ஏமாந்து விடாதே!

"எழுத்து சோறு போடும் என்று என்னைப் போல் நம்பி வாழ்க்கையைத் தொலைத்து விடாதே" புதுமைப்பித்தன் தனது கடைசி காலத்தில் நெருங்கிப் பழகிய தொ.மு.சி. ரகுநாதனிடம் சொன்னார்.

ஏற்றுக்கொள்வதே வளர்ச்சியின் அடையாளம்!

வாசிப்பின் ருசி: மனிதர்கள் வாழ்க்கையில் வருவதும் போவதும் இயல்பு. ஆனால், சிலர் போன பிறகும் அவர்கள் விட்டுச் சென்ற உணர்வுகள் நம்மை விட்டுப் போகவில்லை. அந்த உணர்வுகளோடு வாழக் கற்றுக்கொள்ளும் போது தான் நாம் உண்மையில் வளர்கிறோம். மறப்பது ஒரு…