Browsing Category

இலக்கியம்

தீயவற்றைப் பிறர் அறியாமல் செய்தாலும் மனம் அறியுமே!

தாம் செய்யும் தீவினைச் செயல்களை உலகத்தில் யாரும் அறியார் என எண்ணித் தீங்கு செய்யாதே. அவற்றை உன் மனமறியும். ஆகவே, மனச்சான்றின்படி தீவினை புரியாமல் வாழ்வாயாக!

நம்பிக்கை தானே வாழ்க்கை!

வாசிப்பின் ருசி: எவ்வளவு கால்பட்டு கசங்கினாலும், தினம்தினம் புற்களும் பூக்களும் முளைக்கவும் மலரவும் செய்கின்றன; நம்பிக்கைதானே வாழ்க்கை! - எழுத்தாளர் பிரபஞ்சன்

கி.வா. ஜகந்நாதன் என்னும் பன்முக ஆளுமை!

கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988), பரவலாக கி. வா. ஜகந்நாதன் என அறியப்படும் இவர், தமிழ் இலக்கிய உலகில் ஒரு அசைக்க முடியாத தூணாக விளங்கினார். இதழாளர், கவிஞர், எழுத்தாளர், நாட்டுப்புறவியலாளர் எனப் பன்முகத்…

இறவா நொடிகள்: இன்னுமொரு அறிவியல் புனைவு எழுத்தாளர் கிடைத்து விட்டார்!

சுஜாதாவின் அறிவியல் புனைவால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, அதன் பிறகு தமிழ் எழுத்துலகம் மிகப்பெரிய வெற்றிடத்திற்கு ஆட்பட்டிருக்கும் சூழலில் அகரா அவர்களின் எழுத்து பெரும் ஆறுதலளிக்கிறது.

எதற்காக வந்தோம் இந்த உலகிற்கு?

வாசிப்பின் ருசி: "என்றாவது ஒருநாள் உயிர் துறக்க வேண்டியிருக்கிறது. இறந்துவிடத் தான் பிறக்கிறோம். அல்லாமல் வேறு எதற்குமல்ல.! இடையில் உண்ணவேண்டும். உறங்கவேண்டும். குழந்தைகளை ஈன்றெடுக்க…

அண்ணா மீது எம்.ஜி.ஆருக்கு இருந்த அதீத பற்று!

1977-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார். வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன், மதுரை…

செய்வது சரியென்பதற்கு எது சாட்சி?

ஞானம் என்பது எல்லாவற்றையும் அறிந்து கொள்வது அல்ல. எவ்வளவு சிறிய விஷயமானாலும் அதை தவறாகப் புரிந்து கொள்ளாமையே ஞானமாகும். எழுத்தாளர் ஜெயகாந்தன்.

வான்காவின் வரலாறு: தமிழ் இலக்கிய உலகிற்கு ஒரு வரம்!

இன்று வான்காவின் ஓவிய நகல்களே மில்லியன் டாலர் விலை போகும் சூழலில் அவரின் படைப்பு காலத்தில் அவர் வாழ்ந்த வாழ்வை, அவர் பட்ட பாடுகளை, அவர் மீதான சமூகத்தின் பார்வைகளை, முரண்பாடுகளை இரத்தமும் சதையுமாக பதிவு செய்திருக்கிறது நூல்.

கவிதைப் பிதாமகன் நிகனோர் கற்றுக் கொடுப்பது என்ன?

100 வயதைக் கடந்து வாழ்ந்த ஸ்பேனிஷ் மொழிக் கவிஞர் நிகானோர் பார்ரா நவீன வாழ்க்கையின் அபத்த நியாயங்களைத் தனது நையாண்டியும், கேலியும் கலந்த தொனியில் கேள்விக்கு உட்படுத்தி என் கவிதையைப் பெரிதும் பாதித்து இருந்தார்.